இலங்கை செய்திகள்

மகிந்த வந்தாலும் வால் பிடிப்பார் மைத்திரி வந்தாலும் வால் பிடிப்பார் முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

  ஆட்சி மாற்றம் உருவாக்குவதற்கு எந்த சக்திகள் தற்போதைய ஜனாதிபதிக்குத் துணையாக நின்றார்களோ, அந்த சக்திகளோடு இன்றைய ஜனாதிபதி நின்றாக வேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையென்றால்,...

முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு

  ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன்...

வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர். எல்.எப் 2 ஆசனம், புளொட்...

  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. // வன்னியில் 9 இடங்களில் தமிழரசுக்கட்சி 3 ஆசனம், டெலோ 3 ஆசனம் ,ஈ.பி.ஆர்....

திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா! சாட்சி கையெழுத்திட்ட மைத்திரி

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். கலைஞர் மற்றும் நடிகர் ஹிரான் யட்டோவிட்ட என்பவரே ஹிருணிகாவை கைப்பிடித்துள்ளார். திருமண நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியாளராக கையொப்பமிட்டுள்ளார். திருமணத்திற்கு...

கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ….

கொழும்பு நகரில் பதிவாகிய அதிர்ச்சி வீடியோ…. ShareTweet+ 1Mail கொழும்பு நகரில் சிசிடிவி கமெராவில் பதிவாகிய வீதி விபத்துக்கள் – அதிர்ச்சி வீடியோ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமயில் அடுத்த...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமயில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திராலோசனை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டமைக்கு...

தழிழ் தேசத் துரோகிகள் தழிழ்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது முன்னால் தழிழ் ஈழ விடுதலைப்புலிகள் போட்டி இடுவதில் என்ன...

  முன்னாள் போராளிகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்க வேண்டுமென்பது தான் எமது கோரிக்கை. அவர்களில் பலர் பல வருட அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். முன்னாள் போராளிகளை, இலங்கை அரசாங்கம் தேசிய அரசியல்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது. ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்நாட்டில் ஓரளவு திருப்புமுனை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக அமையும். காரணம்...

சந்தமின்றி காய் நகர்த்திய மைத்திரி..! தவிக்கும் மகிந்த?

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியில் வேட்புரிமை பெற்றிருந்தாலும் தன்னை நம்பியுள்ள சிலருக்கு அதில் போட்டியிட அனுமதி வழங்கப்படாவிட்டால் தாமும் தேர்தலில் போட்டியிட போவதில்லை...

மொஸ்கோவுக்கு அழைக்கப்பட்ட இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா.

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஸ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்தே, சிறிலங்கா இராணுவத் தளபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்...