தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று கூட்டம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பகீர்ஈடு தொடர்பில் இன்று வன்னியன் ஹொட்டலில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆசனப் பகிர்வு தொடர்பில் அதன் முடிவுகள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டு அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கம் பாரிய அளவிலான அழுத்தம் கொடுத்துள்ளதாக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டு அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக சீன அரசாங்கம் பாரிய அளவிலான அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது வரையிலும் சீனா தூதரக அலுவலகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரதானி...
நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன செம்மணி புதைகுழியின் சரித்திர நாயகி சந்திரிக்கா
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன....
அக்பரின் தலைமையின்கீழ் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியாக...
வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன்....
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றன.
இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு சிங்களத் தலைமைகள் மிக மலிவான அரசியல் நடத்தியதன் பயனை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கின்றன. கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பேணத் தெரியாமல் எல்லாம் தமக்கே என்ற இனவாதச் சிந்தனையுடன்...
சாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள்: கரும்புலிகள் தினம் இன்று அனுஷ்டிப்பு.
மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு ஆரம்பமான கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள் இன்றாகும்.
இன்றோடு 27 ஆண்டுகளை கடந்துள்ள நிலையிலும் இவர்களின் வீரமும், தியாகமும் இன்றும் ஒவ்வொரு ஈழத் தமிழர்களிடமும்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்திக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலையே...
போகோஹராம் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனம்: 2 நாட்களில் 200 பேர் பலி
நைஜீரியாவில் கடந்த இரண்டு நாட்களாக போகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை முதல் போர்னோ பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத்...
ராஜபக்ச அரசை தோற்கடிக்கும் முதல் துப்பாக்கி வேட்டை தீர்த்தது நாங்கள்: ஜாதிக ஹெல உறுமய
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளவில்லை என...
மைத்திரிக்கு திருடர்களுடன் நிற்க முடியாது: தம்பர அமில தேரர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு திருடர்களுடன் இணைந்து நிற்க முடியாது என சமூக நியாயத்திற்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான அரசியல்வாதிகளை அடுத்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய...