முன்னாள் போராளிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேட்புமனுக்களை கோருகின்றனர்!
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பொதுத்தேர்தல் வேட்புமனுக்கள் வழங்கப்படவேண்டு;ம் என்று கோரியுள்ளனர்
கடந்த வெள்ளிக்கிழமையன்று வடக்கு கிழக்கில் இருந்து சென்ற முன்னாள் போராளிகள் நல்லூர் கந்தசாமி கோயில் அருகில்...
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010
‹ 2004 2015 ›
இலங்கையின் 14வது நாடாளுமன்றத் தேர்தல்
இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
8 ஏப்ரல் 2010
முதல் கட்சி
இரண்டாம் கட்சி
தலைவர்
மகிந்த ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
கட்சி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
ஐக்கிய தேசிய முன்னணி
தலைவரின் தொகுதி
இல்லை
கொழும்பு மாவட்டம்
முந்தைய தேர்தல்
105 தொகுதிகள், 45.60%
82 தொகுதிகள், 37.83%
வென்ற தொகுதிகள்
144
60
மாற்றம்
+ 39
− 22
மொத்த வாக்குகள்
4,846,388
2,357,057
விழுக்காடு
60.33%
29.34%
மூன்றாம் கட்சி
நான்காம் கட்சி
தலைவர்
இரா. சம்பந்தன்
சரத்...
சுதந்திரக் கட்சியின் 5 முக்கியஸ்தர்கள் ஐ.தே.க வில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி. நாவீன்ன, சாந்த பண்டார, செஹான் சேமசிங்க, எம்.கே.டி.எஸ்....
பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்
பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததாக கூறி சுசில் பிரேம ஜயந்தவினால் சந்தேகிக்கும் வகையில் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததாக கூறி சுசில் பிரேம ஜயந்தவினால்...
மஹிந்த உள்வாங்கப்பட்டமை எனக்கு அறிவிக்கப்படவில்லை! ஜனாதிபதி சந்திரிக்கா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்ன வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பது தொடர்பில் தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும், இது குறித்து தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை...
அரசியல் கோமாளிகள், இனவாதிகள், மதவாதிகள், கூட்டுக்களவாணிகள், தமிழ்-முஸ்லிம் துரோகிகள் ஆகியோரை வெற்றி பெற செய்துக்காட்டட்டும். இந்த முறை மஹிந்தவுக்கு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற 58 லட்சம் வாக்குகளில் 25 லட்சத்தையாவது பொதுத் தெர்தலில் பெற்று காட்டட்டும். அவரை சுற்றி இன்று இருக்கும் அரசியல் கோமாளிகள், இனவாதிகள்,...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி நேற்றுக் கொழும்பில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி நேற்றுக் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொழும்பு, புறக்கோட்டை மத்திய புகையிரத நிலையத்திற்கு முன்னால் கூடிய சில...
முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்!
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய ஆற்றவேண்டிய...
குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது!- இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம்...
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...