வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை...
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வியாழக்கிழமை காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள் சிலவற்றையும் அவர்...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின்...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஓரிரு தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பாளர் நியமனம் மற்றும் ஆசன பங்கீடு தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன்...
தமிழ்த் தேசவிரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டே தவிர வேறொன்றும் இல்லை
தமிழ்த் தேசவிரோதக் குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டே தவிர வேறொன்றும் இல்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான டக்ளஸ்...
தமிழரசுக் கட்சியையும், கூட்டமைப்பையும் கலைத்துவிடுமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற வகையில் எனது புனிதமான கடமையாகக் கருதி தமிழரசுக் கட்சியையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் கலைத்து விடுமாறு கேட்டுக் கொள்கினறேன். அத்துடன் தமிழ் அரசியல் கட்சிகள்...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எந்த முடிவையும் புளொட் எடுக்காது. கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவரும், வடக்கு மாகாண சபை...
போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின்...
10இலட்சம் ஓட்டு ஐக்கிய நாடுகள் கெட்டிருகு தர்போது 3இலட்சது 65ஆயிரதி319 வாக்கு கிடச்சிருக்கு.....தமிழன் இணையத்தை பயன் படுதுவது எதற்கு எத்தனை கோடிபெர் face book பயன் படுதிறிங்க உங்களாழ ஒரு ஓட்டு போட...
வேண்டும் என்றே அழிமக்கப்பட்ட தழிழ் இனம் நிர்வாணம் ஆக்கப்பட்டு சிங்கள காடையர்களால் சிதைக்கப்பட்ட அகோர காட்சிகள் பலவீனமானவர்கள் இதை...
வேண்டும் என்றே அழிமக்கப்பட்ட தழிழ் இனம் நிர்வாணம் ஆக்கப்பட்டு சிங்கள காடையர்களால் சிதைக்கப்பட்ட அகோர காட்சிகள் பலவீனமானவர்கள் இதை பார்க்க வேண்டாம்
வேண்டும் என்றே அழிமக்கப்பட்ட தழிழ் இனம் நிர்வாணம் ஆக்கப்பட்டு சிங்கள காடையர்களால்
சிதைக்கப்பட்ட...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு நாளை முதல் இயங்க...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தேர்தல் விசாரணைப் பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் திணைக்களத்தில் இந்த பிரிவு நாளை முதல் இயங்க உள்ளதாக தேர்தல்...
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த முன்னாள்...
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 135 மில்லியன் ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...