வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம்! வவுனியா மாவட்ட அமைப்பாளர்
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து போட்டியிட பலர் ஆர்வம்! வவுனியா மாவட்ட அமைப்பாளர்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் இணைந்து...
வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.
வ/ நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.குகதாசன் தலைமையில் 29.06.2015 அன்று நடைபெற்றது.
முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், சிறப்பு விருந்தினர்களாக...
தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழி வளர்ப்பை மேம்படுத்தல் மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்...
தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழி வளர்ப்பை மேம்படுத்தல் மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார் வைத்திய கலாநிதி சி. சிவமோகன்
வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தின் தொடரும் வாழ்வாதார நலத் திட்டத்தில் கோழிவளர்ப்பை மேம்படுத்துவதற்காக...
துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்! போராட்டம் இப்போது தலைவரால் புலம்பெயர் தமிழர்களின்...
துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது.
தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு...
மகிந்தவுக்குப் போட்டியாக தேர்தலில் களமிறங்குகிறார் சந்திரிகா
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டால், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கம்பகா மாவட்டத்தில் போட்டியிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்தினபுரி அல்லது குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கே, மகிந்த ராஜபக்ச விருப்பம்...
புனர்வாழ்வு பெற்ற ஆறு முன்னாள் போராளிகள் விடுதலை
புனர்வாழ்வு பெற்ற ஆறு முன்னாள் போராளிகள் விடுதலை
வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு
பெற்ற ஆறு முன்னாழ் போராளிகள் இன்று 30-06-2015 விடுதலை
செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
இன்நிகழ்வானது பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி
வி.வி.எச்.பெனான்டோ தலமையில்...
தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை-எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை,
புளியங்குளம், தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் போட்டியிட அவசர தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிக்கா கம்பஹாவில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
சந்திரிக்கா தேர்தலில் போட்டியிடுவது குறித்த செய்தி உண்மையானது அவரது செயலாளர்...
2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது
யாழ்.மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு...
உள்ளடக்கமற்ற கொள்கைகளை கொண்டு பலர் தமிழ்த் தேசியம் பேசி மக்களை திசைதிருப்பி எமது பேரம்பேசும் தேசிய பலத்தை சிதைக்க...
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி நிர்வாகிகள், வடமாகாண உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா உரையாற்றினார்.
அவர் தனது...