இலங்கை செய்திகள்

மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய...

  மொனராகல, சியம்பலாண்டுவ, கரந்தகொட மேற்குப் பிரதேசத்தில் 17 வயதான யுவதி தமது வீட்டிற்குள் மரணமான சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.யுவதி வீட்டில் தனித்திருந்த வேளையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.பெற்றோர்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால...

வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட...

  வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக...

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய...

  இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறந்த கல்வித் தகைமையுடைய மிகப் பொருத்தமான வேட்பாளர்களை நேர்மையாகவும் ஜனநாயக முறைப்படியும் தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தான் வெளியேறியமை 37 வருடங்களாக செய்ய முடியாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை...

  கடந்த வருடம் நவம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 8ஆம் திகதிவரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தன்னை ஒரு துரோகி பேன்று நோக்கியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பில்!

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ உட்பட 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பூசா முகாமின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை சிறைச்சாலை...

மஹிந்த ஜாதிக பலயவில் களமிறங்க திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலேயே மஹிந்த...

மஹிந்தவுக்கு எதிராக 7000 முறைபாடுகள்: திணறும் நிதி மோசடி விசாரணை பிரிவினர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ்...

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கப் போவதில்லை – மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். மஹிந்தவுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட தாம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்துவது என்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையில் இன்னமும் இணக்கம்...

  சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில்இருந்து ஐந்து...