நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில்,...
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அவரின் முடிவை மாற்றியமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்தவின் விசுவாசிகள் கடும்...
நாங்கள் ஒடி கொண்டு இ௫ந்தால் எங்களை துறத்தி துறத்தி அடித்து கொண்டு தான் இ௫ப்பார்கள் – வே.பிரபாகரன்
நாங்கள் ஒடி கொண்டு இ௫ந்தால் எங்களை துறத்தி துறத்தி அடித்து கொண்டு தான் இ௫ப்பார்கள் - வே.பிரபாகரன்
//
தோல்விக்கு இவனிடம் இடமேது....ஜெயிப்பது இவனது வரலாறு..அன்புக்கு அடிமை இவன்தாண்டா..ஆத்திரம் வந்தால் சிவன் தாண்டா...வெட்டிட வெட்டிட...
பிரபாகரன் வெளிநாடு ஒன்றில் இருப்பதாக ரணில் நாவலப்பிட்டியில் தெரிவிப்பு
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்கு இம்முறை நாட்டில் பிரபாகரன் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரவிக்கும் போதே...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியிருக்கும் மிரிஹான இல்லத்தில் தற்பொழுது விசேட கலந்துரையாடலொன்று திடீரென நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடியிருக்கும் மிரிஹான இல்லத்தில் தற்பொழுது விசேட கலந்துரையாடலொன்று திடீரென நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும்...
பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த
என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அதற்கு பின்னர் நான் பார்த்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான முறையில் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகைக்கு இன்று மதவழிபாடுகளை மேற்கொள்ள சென்ற வேளை அங்கு கூடிய...
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் நடக்கும்: ஜோன் அமரதுங்க
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு வந்த அரசியல்வாதிகள் பலர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளனர்.
இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக சிறிகொத்த கட்சி தலைமையக...
வவுனியா வடக்குப் பிரதேச செயலகப்பிரிவுகளில் போசாக்கு வார நிகழ்வுகள்
தேசிய போசாக்கு வாரத்தினை முன்னிட்டு வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன் அவர்களின் தலைமையில் இலைக்கஞ்சி தயாரிக்கும் நிகழ்வு 26.06.2015 அன்று இடம்பெற்றது.
...
தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஆராய்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு ஆரம்பமான இக்கூட்டம் மாலை 6.20 மணிக்கு நிறைவடைந்தது.
தமிழரசுக் கட்சித் தலைவர்...