இலங்கை செய்திகள்

யாழில் இணையத்தள நிலையங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

  யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையத்தள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர் குற்றம் சம்பந்தமான சட்டங்களை இறுக்கமாகக் கடைப்பிடித்து அமுல்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மேல் நீதிமன்ற...

மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த – மகிந்தவுடன் சந்திப்பா? மறுக்கும் மைத்திரி

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு பொதுவான ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!- சபையில் ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

  அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலி சந்தேக நபர்களை விடுவிக்க முயற்சிக்கின்றார். மறுபுறம் காயப்பட்ட புலிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்று அமைச்சர் சுவாமிநாதன் கூறுகிறார்.இவ்வாறு நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதென்று ஜீ.எல்.பீரிஸ்...

சர்வதேச ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாகக் கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும்...

  புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு - தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கில்...

மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  மிருசுவில் பிரதேசத்தில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை விதித்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் மிருசுவில்...

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்பு விழா- கௌரவ ந.சிவசக்தி ஆனந்தன் (பாரளுமன்ற உறுப்பினர்...

  வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தொழிநூட்ப ஆய்வுகூடம் திறப்பு விழா அறிவு மைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்பப்பாடசாலைகள் மற்றும் இடைநிலைப்பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிர்மானிக்கப்பட்ட தொழிநூட்ப ஆய்வு...

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் லண்டன் கூட்டத்தில் பேசப்பட்டது என்ன? : அம்பலமாகியது ரகசியம்

  புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் அண்மையில் லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, பலவாறாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அங்கு முக்கியமாக பேசப்பட்ட விடங்கள் தொடர்பில் தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது 13ஆவது திருத்தச் சட்டத்தில்...

சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! -ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!- மலரவனின் மனைவி

எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர்....

புலிகள் மீண்டும் உருவாகுவார்களா?

  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் உயிர்ப்பு தொடர்பில் இன்று (24) பாராளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் உரிய பதில் அளித்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா விடுதலைப்...

தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்து, டியூஸன் சென்ரர் ஒன்றிற்கு சேதம் விளைவித்த குழுவினருடன் கைது செய்யப்பட்டு,...

  தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்து, டியூஸன் சென்ரர் ஒன்றிற்கு சேதம் விளைவித்த குழுவினருடன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி...