இலங்கை செய்திகள்

அப்பாவின் இறுதி வார்த்தை – நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்!

  வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல். சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த...

கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின்...

  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மக்களால் குற்றம் சுமத்தப்பட்ட சுவிஸ் குமார் யாழ்.மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் உத்தரவிற்கு அமையவே தப்பிச்செல்ல விடப்பட்டதாக உயர் மட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணை...

வவுனியா மாவட்டச் செயலாளர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவில்லை என சுதேச விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

  வவுனியா மாவட்டச் செயலாளர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படவில்லை என சுதேச விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டச் செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை. வவுனியா...

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன்...

  தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன. இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால்...

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

  2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித்...

கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி

  கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி   மேற்படி சம்பவம் தொடர்பாக தெரிய வருகின்றது. இன்றைய தினம்(24-06-2015) பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து பரந்தன் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அருகாமையை வந்த சமயம்...

இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக்...

  இலங்கையில் நீண்டகாலமாக நீடிக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ச்சியாகப் பேச இணக்கம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதி மைத்திரிபால...

வவுனியாவில் பொலிஸ் அதிகாரியின் துணையுடன் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது

  வவுனியாவில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்துடன் வவுனியா பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது...

காதலியை குத்தி கொலை செய்துவிட்டு கழுத்தை அறுத்து கொண்ட காதலன்… இலங்கை வத்தளையில் அரங்கேறிய சம்பவம்!… இதயம் பலவீனமானோர்,...

இலங்கையில் வத்தளை என்ற பகுதியில் அண்மையில் துணிக்கடை ஒன்றில் நடந்த கொலை சம்பவம், காதலியை குத்தி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்து கொண்ட காதலனின் கொடூர காட்சியே இதுவாகும். வத்தளை – ஹெந்தலை...