இலங்கை செய்திகள்

உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை

  உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை உலகில் இடம்பெயர்ந்த தமிழன் பல பெரும் பதவிகளில் இன்று வகித்து வருகிறான் இப்படி...

உருத்திரபுரத்தில் காணாமற் போன சிறுமியைத் தேடும் பணிகள் தீவிரம்.14 வயது சிறுவன் உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் நேற்று முன் தினம் காணாமற்போன 3வயது சிறுமியை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த சிறுமி பெற்றோருடன் நீராடுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று...

திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர். கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித்...

இந்தோனேசிய தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழரின் இரத்தக் கண்ணீரின் கதறல்தமிழ் உறவுகளே..! முள்ளிவாய்க்காலில் மடிந்து போன உறவுகளைத்தான் எம்மால்...

  கடந்த 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு...

“மஹிந்த பிரதமராவதை மைத்திரியால் தடுக்கமுடியாது- பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

  "மஹிந்த பிரதமராவதை மைத்திரியால் தடுக்கமுடியாது. அவர் வாய்ப்பு வழங்குவார் என்ற நம்பிக்கையில் மஹிந்தவைப் பிரதமராக்கும் போராட்டத்தை நாம் ஒருபோதும் ஆரம்பிக்கவில்லை'' என்று தெரிவித்த மஹிந்த ஆதரவு அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் இந்த...

புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

  . புதுக்குளம் மகாவித்தியாலய தொழில்நுட்ப ஆய்வுகூடம் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் பொ. இராதாகிருஸ்ணன் இன்று (23.6) திறந்து வைத்தார். ...

வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியா அரச அதிபர் மாற்றம் தொடர்பாக விடுத்துள்ள செய்தி.

  இன்று காலை வடமாகாணசபையில் நடைபெற்ற அமர்வின் பொழுது வவுனியா அரசாங்கா அதிபர் பந்துல ஹரிச்சந்திர அவர்களை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வடமாகாணசபை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு முழுமையான ஆதரவினை தெரிவித்துக்...

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி...

  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20ஆவது திருத்தச்சட்டம் குறித்த...

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் பதறுகிறார் கோதபாய.

  அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகளின் காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் தமிழீழ விடுதலைப்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசொன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்” “இந்த அரசு உருவாகிவிட்டால்,...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசொன்றை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்'' எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, "இந்த அரசு உருவாகிவிட்டால், வடக்கில் ஒரு இராணுவ முகாம்கூட...