இலங்கை செய்திகள்

அமைச்சர் சத்தியலிங்கம் உற்பட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜந்து மாகாணசபை உறுப்பினர்கள் வவுனியா அரச அதிபரை இடமாற்றம்...

  வவுனியா அரச அதிபரை மாற்ற நடவடிக்கை இல்லை! வடமாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம்! வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றப்படாமையினை கண்டித்து, இன்றைய தினம் மாகாண...

யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை...

  யாழில் நிலத்தடி நீர் எவ்வாறு மாசடைந்தது என்பதை அறிய முற்பட்டால் பல சர்ச்சைகள் நிச்சயமாக உருவாகும். எனவே அதை குறித்து நான் பேசவில்லை. எனினும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கு கிளிநொச்சி மாவட்ட...

குழப்பவாதிகளுடன் வட மாகாண முதலமைச்சர் மூன்று நிமிடங்க ளில் இடத்தை விட்டு ஓடினார்

  வவுனியாவிற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சருக்கும் வவனியா நகர வரியிறுப்பாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற ச்திப்பு திருப்தியானதாக அமையவில்லை என வரியிறுப்பாளர் சங்க பிரதிநதிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா நகரசபையின் வரி அறவீட்டில் பல...

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 400 தொடக்கம் 600 பொலிஸார் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் பலர்...

  இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட...

சுதந்திர கட்சியை மஹிந்தவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்-வக்களத்து வாங்கும் கருணா

  பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை பெயரிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்புதற்கான திறன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம்...

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட...

  சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யாக இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

வ/வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப ஆய்வுகூட திறப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தே.ஸ்ரீதரன் தலைமையில் 22.06.2015 அன்று நடைபெற்றது. வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜ், வவுனியா தெற்கு வலய கல்வி...

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் நோக்கம் என்ன?

  கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக்கொள்வதே இந்த...

சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச்...

  சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால அரசு தற்போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகச் செயற்படுகிறது. எனவே சிறுபான்மை மக்களைப் பாதிக்கக்கூடிய 20ஆவது திருத்தத்தை அப்படியே நடைமுறைக்கு கொண்டு...

முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழியில்… பெண்களின் உடல்களும்.

இலங்கை போரின்போது லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு அருகே ஒரு கிணற்றில் சில பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இப்போது முல்லைத்...