இலங்கை செய்திகள்

நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில்...

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து கட்சியை வெற்றிபெறச் செய்யத் தயார்...

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் இணைந்து கட்சியை வெற்றிபெறச் செய்யத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா யுத்தத்தை முன்னெடுத்துக்கொண்டே நாட்டை...

அச்சுவேலி பொலிசாரின் பொறுப்பாற்ற நடத்தையால் பாதிக்கப்பட்ட சிறுமி.

பொறுப்பற்ற நடத்தையால் மனஉளைச்சலிற்குள்ளான சிறுமி பாடசாலை செல்ல மறுத்து வருவதையும் வெளிப்படுத்தியிருந்தோம். பல வாரங்கள் கடந்தும் இதேநிலைமை நீடிப்பதுடன், சிறுமியின் கல்வி நடவடிக்கை கிட்டத்தட்ட பாதிப்படையும் நிலைக்கு சென்றுவிட்டதென்ற அதிர்ச்சி தகவல் தற்போது...

மாத்தறை கடற்கரைக்கு படையெடுக்கும் ஜெலி மீன்கள்.

மாத்தறை. பொல்ஹென கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸின் உயர்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்த கடற்கரையில் ஜெலி மீன்களின்...

முன்னாள் போராளிகளைப் பார்வையிட்டார் விஜயகலா மகேஸ்வரன்

மகளீர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இன்று சனிக்கிழமை பிற்பகல் வவுனியா புனர்வாழ்வு முகாமிற்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். புனர்வாழ்வழிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட பிரதி...

புலிகளின் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கு நிலையிலாம்….  தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா...

தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும்...

வெளிநாட்டவரை திருமணம் செய்ய இருந்த யுவதி ஒருவரை முச்சக்கர வண்டியில் சென்றவர்களால் கடத்தி சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்...

  வெளிநாட்டவரை திருமணம் செய்ய இருந்த யுவதி ஒருவரை முச்சக்கர வண்டியில் சென்றவர்களால் கடத்தி சென்றதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் யுவதியின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிவருவதாவது, மூளாயை சேர்ந்த குறித்த யுவதிக்கும்...

அரச நிறுவனங்களில் மின் மற்றும் எரிபொருள் செலவை குறைக்க நடவடிக்கை

  அரச நிறுவனங்களின் மாதாந்த எரிபொருள் மற்றும் மின்சார செலவுகளை 10 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க, அமைச்சரவையில் தாக்கல்...

முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது! மாவையின் முன்முயற்சிக்கு சிறிதரன் பாராட்டு

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் எந்தவொரு பிளவும் இல்லையெனவும் தமிழரசுக் கட்சியினர் வடமாகாண முதலமைச்சருடன் புரிந்துணர்வு அடிப்படையிலும் வலுவான ஒற்றுமையுடனும் செயற்பட்டு வருகிறார்கள் எனவும் முதலமைச்சரையும் எங்களையும் எவராலும் பிரிக்கமுடியாது எனவும் சிறிதரன் எம்.பி....

வித்தியாவை கொலை செய்தவர்களின் ஆண் உறுப்பை இப்படி அறுத்து கொலை செய்தால் சமுதாயம் திருந்த வாய்ப்பு உண்டு

  வழங்கப்பட்ட நீதி என்கிற தலைப்பில் வந்து உள்ள இப்பதிவு குற்றம் செய்யநினைப்பவர்களையே அச்சப்பட வைப்பதாக உள்ளது. இந்நபர் மருமகளை பல தடவைகள் கற்பழித்து இருக்கின்றார். இன்னும் சில சிறுமிகளையும் கற்பழிக்க முயன்று இருக்கின்றார். இவரின் கொடுமையை...