புங்குடுதீவு மாணவி கற்பழிப்புப் படுகொலைக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது சந்தேகம்
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டாக கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயங்கரத்துக்கு பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருக்கக் கூடும் என்று தமிழ் பேசும் மக்களில் ஒரு தொகையினர் வலுவாக சந்தேகிக்கின்றனர்...
மஹிந்த மீது யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதாக மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸமீது குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சமாதானப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக்...
பிரதமரின் உத்தரவிற்கு அமைய மஹிந்தவிற்கு ஹெலிகொப்டர் வழங்கப்பட்டுள்ளது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஹெலிகொப்டர் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்தவிற்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முற்று முழுதாக அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்...
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு...
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.-தமிழினத்தின் சாபக்கேடு: போலி சாமியாரின் கையில் வடமாகாண மக்கள்!!
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா...
வடமாகாண முதல் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் TNA யால் கொண்டுவரப்படலாம் மாவை சேனாதிராசாவின் ஊடகவியலாலர் சந்திப்பின்...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெற்கில் பெருமளவு நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள் என கூறப்படும் கருத்துக்களில் உன்மையில்லை. என தெரிவித்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா மக்களுடைய நலன்களுக்காகவே...
இரு பிரதான கட்சிகளும் கிழக்கு மாகாணசபையில்குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது: சிவநேசதுரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாணசபையில் நியாயம் இல்லாத, அநீதியான ஆட்சியொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான ஆட்சியை நடாத்தவேண்டிய இரண்டு பிரதான கட்சிகளும் குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
தேர்தலில் மஹிந்தவின் தலைமயில் போட்டியிடுவோம்!- வாசுதேவ நாணயக்கார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்தவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பு மனு வழங்கத் தவறினால் அவரது தலைமையில் வேறும் ஓர் அரசியல்...
அமைச்சரவையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போதைய முறையில் நடத்தப்படும் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20 வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றி அதன் பின்னர், பழைய முறையின் கீழ் தேர்தல்...
193 பயணிகளுடன் வானில் தள்ளாடும் ஶ்ரீலங்கன் விமானத்தின் திகில் காட்சிகள்.
பிரான்ஸின் பாரிஸிலிருந்து கொழும்புக்குப் பயணித்துக்கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று தாழமுக்கத்தில் சிக்கியதால் நான்கு விமானப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஶ்ரீலங்கன் விமான...