இலங்கை செய்திகள்

நியூசிலாந்து கிரீன் கட்சியினால் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றம்

நியூசிலாந்து கட்சியொன்றில் இலங்கை குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  நியூசிலாந்தின் கிரீன் கட்சியினால் இவ்வாறு இலங்கை குறித்த இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையை இரண்டாக பிளவடையச் செய்து தமிழர்களுக்கு...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதி மோசடியா?

இலங்கை நாடாளுமன்றத்தின் வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக வடமாகாணசபை முதலமைச்சர் 'விக்னேஸ்வரன்' அவர்களே குற்றஞ்சாட்டியுள்ளார். இம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் மஹிந்த அரசில் அமைச்சுப் பதவி வகித்தவரும் இடதுசாரியாக மிக...

முக்கொலை சந்தேக நபரின் பின்னணியில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல்?

மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வத்தளையில் கைது செய்யப்பட்ட 31 வயதுடைய பிரசான் குமாரசுவாமியின் பின்னணியில் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்று உள்ளதாக போதைப் பொருள்...

அவுஸ்திரேலிய அரசுக்கு பாரிய தலையிடி! கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கியதை இந்தோனேசியா நிரூபித்தது!

54 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை  ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...

ரணில் சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைக்க  முயற்சி! அனுர பிரியதர்சன குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார். அன்று நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு அஞ்சவில்லை, ரணசிங்க பிரேமதாசவிற்கு அஞ்சி ஒளிந்திருக்கவில்லை. அவ்வாறான...

போலி வீசாக்களை கொண்டிருந்த சீனர்கள் கைது

போலியான முறையில் சுற்றுலா வீசாக்களை தயாரித்து இலங்கைக்குள் பிரவேசித்த 12 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சீன நாட்டவர்கள், கொள்ளுப்பிட்டியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த போது குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இவர்கள்...

இலங்கையின் உள்ளக விசாரணை நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் இடம்பெறும்: அரசாங்கம் உறுதி

இறுதிக்கட்ட போர் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் நம்பிக்கையான பொறிமுறையின் கீழ் மேற்கொள்ளும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உறுதியளித்துள்ளார். அது மாத்திரமன்றி இந்த விசாரணை உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய...

மஹிந்தவின் செயற்பாடு இளம் அரசியல்வாதிகளுக்கு பிழையான உதாரணம்: ஹிருனிக்கா

நுகேகொடையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே ஏனைய இடங்களிலும் அவர்கள் மஹிந்தசவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தியதாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர...

முதலமைச்சர் நிதியம் என்பது ஆரம்பிக்கப்பட்டால் ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வயிற்றில்...

  தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய...

வித்தியாவின் சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு...

  சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி  பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியும் இருந்தது. கைகள் இரண்டும் தலைக்குமேல உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன....