இலங்கை செய்திகள்

ஐ.தே.க.யிடம் பணம் பெறவில்லை – மறுக்கிறார் மாவை! மைத்திரி, ரணில் ஆகியோரை சந்திக்க திட்டம்!

    தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செவ்வாயன்று கவலை வெளியிட்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய...

மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது.

  மாகாண மக்களினுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மனதிற்கு எடுத்து மத்திய அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவேண்டுமேயொழிய தான்தோன்றித்தனமாக மத்திய அரசாங்கத்தினுடைய கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையானது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு...

சட்டவிரோதமாக தங்கியிருப்போரை தடுத்து வைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை – ரவிநாத் ஆரியசிங்க

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்படும் செயற்பாடானது ஒரு இறுதிக்கட்ட நடவடிக்கை மாத்திரமே என இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது அமர்வில்...

சிறுவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவது எமது தலையாய கடமையாகும் – சி.சிறீதரன் 

பிள்ளைகளின் எதிர்காலத்தை வளம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் வழிநடத்தலில் சிறுவர்களின் வெளிப்பாடுகளை காணுகின்றமை மகிழ்ச்சி தருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.  சாவகச்சேரி லிகோறியா முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி கடந்த 14ம்...

மின்சார நாற்காலியில் இருந்து மஹிந்தவை காப்பாற்றிய பின்னர் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்படுகின்றார் – விஜயமுனி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனவெறி கட்சி என கூச்சலிட்டது முன்னாள் ஜனாதிபதி ஆட்சியில் என விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். பிபில மெதகம பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக சந்திரிக்காவை களமிறக்க முயற்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை பெயரிடுவதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த...

வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்க...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையானது ஒரு தனிப்பட்ட விடயம் அல்ல, அது சமூகத்திற்கு எதிரான கொலையென சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவித்துள்ளார். வித்தியாவின் படுகொலை வழக்கு பொதுவான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது...

ஹெரோய்ன் விற்ற கான்ஸ்டபிள் விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹெரோய்ன் போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மேல்மாகாண வடக்கு விசேட குற்றப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், விசேட அதிரடிப்படை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த கான்ஸ்டபிளுடன் அவருடைய தாய் மற்றும் மகனையும் கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படை...

இலங்கை மீது மீண்டும் கவனம் செலுத்தும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.

இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை விடயங்கள் தொடர்பிலான தனது ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். லண்டன் நகரில் இடம்பெற்ற உலக...

வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனை!

தென்கொரியாவில் இருந்து இலங்கை செல்வோர் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறான பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. தென் கொரியாவில் பரவியுள்ள மேர்ஸ் வைரஸ்...