இலங்கை செய்திகள்

தமிழ் இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியோரிடம் விரைவில் விசாரணை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

  கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஆயுதக் குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி...

சனல் 4 வெளியிட்ட இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள...

சனல் 4 வெளியிட்ட இலங்கை குறித்த காணொளியை சர்வதேச நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு சர்வதேச சட்ட அமைப்பு தீர்மானித்துள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் போர் தொடர்பில் இந்த காணொளியில் விபரிக்கப்பட்டுள்ளது. ...

பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதம்: இணையத்தில் தீயாக பரவும் காணொளி

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனொருவருக்கும், போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் சென்ற குறித்த இளைஞனை , போக்குவரத்து...

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலய மாணவிகளுடன் சில்மிசம் புரிந்த ஆசிரியர் ஒருவர் வவுனியாப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சமூகம் கொடுத்த முறைப்பாட்டையடுத்து, ஆசாமி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர். வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில்...

யுத்தத்தில் கைகளை இழந்தவர்களிற்கு ஒரு செய்தி.

யுத்தத்தினால் கைகளை இழந்துள்ளவர்களுக்கு செயற்பாட்டுத் திறன் மிக்க செயற்கைக் கைகளை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. யுத்தத்தில் கைகளை இழந்துள்ள முன்னாள் விடுதலைப்புலிகள், பொதுமக்கள் என ஆண்களும் பெண்களுமாக பலர் இந்தத் திட்டத்தின்...

பாராளுமன்றத்தில் கருணாவுக்கு 106வது இடம்.

இலங்கை பாராளுமன்றில் சிறப்பாகச் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள தரப்படுத்தல்படி பாராளுமன்றில் துடிப்பாக சிறந்து செயற்படும் உறுப்பினர்களில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...

இந்த மண்ணில் என்ன நடக்கின்றது?

  “கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்று கூறித் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் கம்பன் புகழுக்காகக் கம்பன் விழா நடந்து வருகின்றது. இலங்கையிலும் கம்பன் விழா சிறப்பாக நடந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது...

கிளிநொச்சியில் காவற்துறையினரின் முழு ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் அடாவடிகள்- நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்

  கிளிநொச்சியில் காவல்துறையினரின்  அனுசரணையுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 5ம் திகதி மாலை 4 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இல.99 விநாயகபுரம் கிளிநொச்சி என்ற முகவரியை சேர்ந்த சுதா குகானந்தினி என்ற...

பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை- வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

  புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்று சபையில் அடியோடு நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள்...

சுதந்திர கட்சியினால் தனியாக வெற்றி பெற முடியாது: ராஜித

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள்,...