இலங்கை செய்திகள்

இந்த மண்ணில் என்ன நடக்கின்றது?

  “கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்” என்று கூறித் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாகக் கம்பன் புகழுக்காகக் கம்பன் விழா நடந்து வருகின்றது. இலங்கையிலும் கம்பன் விழா சிறப்பாக நடந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது...

கிளிநொச்சியில் காவற்துறையினரின் முழு ஆசிர்வாதத்துடன் அரங்கேறும் அடாவடிகள்- நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்

  கிளிநொச்சியில் காவல்துறையினரின்  அனுசரணையுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. கடந்த 5ம் திகதி மாலை 4 மணியளவில் கிளிநொச்சி விநாயகபுரம் கிராமத்தில் இல.99 விநாயகபுரம் கிளிநொச்சி என்ற முகவரியை சேர்ந்த சுதா குகானந்தினி என்ற...

பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை- வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

  புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்று சபையில் அடியோடு நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள்...

சுதந்திர கட்சியினால் தனியாக வெற்றி பெற முடியாது: ராஜித

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள்,...

மஹிந்தவிடம் 1600 பணியாளர்கள் இருந்தும் ஒரு அமைச்சை கூட நடத்த முடியவில்லை: சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன...

வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு கழுத்து இப்படி வெட்டப்படவேண்டும் அவ்வாறு செய்தால் குற்றங்கள் அதிகரிக்க...

  கடந்த மாதம் யாழில் மாணவி வித்தியா கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட செய்தியை படித்தபோது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் பலருக்கும் நடுக்கத்தை கொடுத்தது. கற்பழிப்பு என்பது மிகப்பெரிய குற்றம். இந்நிலையில் மாணவி வித்தியா கற்பழித்து...

உலகம் முழுவதிலும் புலிகள்தான் இருக்கின்றனர் -ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அளித்த பதில்களும்

    எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனும் அடங்குகின்றனர். அதில், நாமல்...

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது

  237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு இன்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற...

வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்-எல்லைக்...

  வவுனியா மாவட்ட அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வடக்கு மாகாண சபையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 10.06.2015 ஆம் திகதி வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் ஒப்பமிடப்பட்டு...

பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம்

  பிலியந்தல, கொளமுன்னே ஸ்ரீ பிம்பாராம மஹா விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரக் கலசத்தை திரைநீக்கம் செய்யும் புண்ணிய உற்சவம் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (11) முற்பகல் இடம்பெற்றது ...