விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று...
விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக சுற்றாடல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று (05) இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
විවාදයට...
பலரின் கனவு கலைந்து, தேர்தல் முறையில் மைத்திரி அதிரடி.
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20வது திருத்தச்சட்டம் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த புதிய யோசனையை சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் இன்று அங்கீகரித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில்,...
நாமலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர். அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மைத்திரியுடன் மகிந்த போட்ட புதிய டீல்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இரகசிய டீல் செய்வதற்கு மகிந்த முயன்று மூக்குடைபட்டுள்ளார். மகிந்த ஆதரவு அணியினரும் அந்த டீலிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று கூறியே மைத்திரியிடம் தரகர்களை மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்துள்ளார்....
புத்தளத்தில் சிறுமியை கடத்திச் சென்ற காமுகன் காணொளி கிடைத்தது.
புத்தளத்தில் பள்ளிச் சிறுமியொருவர் அண்மையில் நபரொருவரால் கட த்திச் செல்லபட்டிருந்ததுடன் பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சிறுமியை கடத்திச் சென்ற நபரும் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு...
யாழில் காதல் வயப்பட்டு கற்பை இழக்கும் யுவதிகள். குடாநாட்டில் சத்தமின்றி நடக்கும் ஒரு அதிர்ச்சி விடயம்.
வடக்கில் பெண்களிற்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், துஷ்பிரயோகங்களிற்கெதிரான குரல்களும் அதிகரித்து வருகின்றன.
புங்குடுதீவு மாணவி கொலையின் பின்னர் இந்த குரல்கள் அதிகரித்து வரும் நிலையில், குடாநாட்டில் சத்தமின்றி நடக்கும் ஒரு அதிர்ச்சி விடயம்...
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு...
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அறிமுகப்படுத்தப் போகும் தேர்தல் முறையில் இரட்டை வாக்குச்சீட்டு அமுல்படுத்த வேண்டும் என 18 சிறுபான்மை, சிறிய கட்சிகள் நேற்றுக் கூடித் தீர்மானம்...
இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம்,
இன்டர் போல் வலைவிரித்துள்ள வெள்ளை வேன் தாதா ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி ஷரண் சுவிஸில் தஞ்சம்,
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்கள் போன்றோரை கொலை செய்த ஒட்டுக் குழுவின் தலைவர்...
இலங்கையின் தேசிய மலர் பெயர் மாற்றம்..!
பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை...
ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில்...