இலங்கை செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன்

  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா?தெளிவானபதிலை தாருங்கள் இனியும் ஏமாற்ற வேண்டாம் இப்படி பாராளுமன்றத்தில் கேட்டார் பா.அரியநேத்திரன் பாராளுமன்ற உறுப்பினர். அரசின்100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவாதம் (10/06/2015) இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது...

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு...

  பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினால் நாமல் ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்த செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. எனினும் நாமல் ராஜபக்சவை விசாரணைக்கு அழைக்கவில்லை என பொலிஸ்...

ஆட்சி மாற்றம் தமிழ்த் தேசியத்தை ‘ஸ்ரீ லங்கா’ என்ற அடையாளத்துக்குள் சாதுரியமாக நகர்த்திச்செல்கிறது

  லோ. விஜயநாதன் இலங்கையின் அரசியல் களம் 19ஆம் திருத்த சட்டத்துடன் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே முன்னைய கட்டுரைகளில் பதிவு செய்திருந்தபடி சிங்கள தேசம் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் கதிரைக்காண...

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி

  மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் இறுதி பகுதியில் பிரதமராக இருந்த டி.எம். ஜயரத்னவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை...

கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு

  கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு மற்றும் பக்கச்சார்பை கடைப்பிடிப்பதாக தெரியவருகின்றது. கடந்த 25ம் திகதி கிளிநொச்சி கண்ணகை நகரில் கோவில் ஒன்றின் திருவிழாவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை...

போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மாளிகாவத்தை மூதாட்டிக்கு ஆயுள்தண்டனை!

போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 76 வயது மூதாட்டிக்கு மேல்மாகாண மேல் நீதிமன்றம் கடுழிய ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 4 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

மன்னார் பியர் பகுதிக் கடற்கரையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது

    மன்னார் பியர் பகுதிக் கடற்கரையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. தலைமன்னார் பியர்பகுதியில் பழைய பாலத்தை அண்டிய கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை மரத்தால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான...

மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10...

மூதூர் ஆதார வைத்தியசாலையில், வைத்தியர்கள் மற்றும் இதர தேவைகளைச் சரிவர செய்து தர வேண்டும் என்று தொடர்ந்து 10 நாட்களாக மூதூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தையும் வைத்தியசாலைத் தேவைகளையும்...

பான் கீ மூன் எதற்காக மைத்திரிபாலவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்? என்ற கேள்விக்கு ஆங்கில இணையத்தளம் ஒன்று பதில்...

கடந்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய விடயம் செய்தியாக வெளிவந்தது. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...

சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர்...

சுய மரியாதை இருப்பின் உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுத்துள்ளார். வெலிகந்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...