இலங்கை செய்திகள்

இதுவரை வெளிவராத மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரம்! மேலும் படுகொலை படங்கள் இணைப்பு

    வன்னியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், மேலும் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றன. கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற...

யார் இந்த ஆனந்தி சசிதரன் ?ஊர் பணத்தை கொள்ளை அடித்து அப்பன் கட்டிய மாளிகையில் வளர்ந்த கிளி அல்ல…...

  2009ல் இருந்து ஈழத்தில் நடந்து வரும் அரசியல் போராட்டங்களை கவனித்து வரும் எல்லா அரசியல் அவதானிகளுக்கும் ஆனந்தி சசிதரனின் போராட்ட குணம் தெரிந்திருக்கும்… அடிப்படை அரசியல் விளக்கம் உள்ளவர்களுக்கு ஆனந்தி சசிதரன் யார்...

மைத்திரி ஆட்டம் ஆரம்பம்.

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள பௌத்த ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் செயற்படுகின்றாரா என்ற கேள்வியை கொழும்பு ஊடகமொன்று எழுப்பியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத நல்லிணக்கத்திற்கும், இன ஒருமைப்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக புகழாரம்...

ஐ.நா விசாரணைக் குழுவில் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளார்!

  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

உலகில் அதி பயங்கரமான பிபத்துக்கள் பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்- காணொளிகள்

  // உலகில் அதி பயங்கரமான பிபத்துக்கள் பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம் Motorcycle Crashes Compilation!!! Posted by MOTO DA STRADA on Wednesday, February 11, 2015

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். இந்த...

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை...

  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும்...

சிவாஜிலிங்கம் “OUT” அனந்தி “IN”

நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க...

போதைப் பொருட்களை வைத்திருந்தார் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை...

போதைப் பொருட்களை வைத்திருந்தார் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்...

தமிழ் தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்த டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன: மாவை குற்றச்சாட்டு

  இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்தக்குற்றச்சாட்டை அண்மையில் திருகோணமலையில் வைத்து சுமத்தினார். தமிழர்...