இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென...
இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் நடைபெற்ற...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுக்கு காட்டிக் கொடுக்கிறாரா? கூட்டிக்கொடுக்கிறாரா?
வட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வட மாகாண...
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நாமல் ராஜபக்ச வேட்பு மனு கோரல் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் நயினாதீவில் முக்கியஸ்தர் கைது.
தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவரது உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவரை கைது செய்தோம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நயினாதீவை...
கட்சித்தாவுமாறு தொந்தரவு கொடுக்கும் மனைவி – ஹோட்டலில் தங்கும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன கோஷம் போட்டாலும் அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்கவுள்ளார்!
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரானியின் மகன் சவீன் பண்டாரநாயக்க அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்...
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.-காணொளிகள்
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.
//
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.
Posted by சின்னுசாமி எடப்பாடி on Monday, June...
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க
வேண்டும்.அதற்கு சிறந்த உதாரணம் வடக்கிலும் கிழக்கிலும் ஊவாவிலும் இருக்கின்ற மாகாண
கல்வி அமைச்சர்களை குறிப்பிடலாம் ஆனால் மத்திய மாகாணத்தில் விவசாயத்துறை அமைச்சராகவும்
தமிழ் கல்விக்கு...
முச்சக்கரவண்டி- டீமோ பட்டா விபத்தில் சிறுவன் காயம்
முச்சக்கரவண்டி- டீமோ பட்டா விபத்தில் சிறுவன் காயம்
வவுனியா உள்வட்ட வீதி சிந்தாமணி பிள்ளையார் கோவிலுக்கு
அருகாமையில் புகையிரத நிலைய வீதியால் வந்த முச்சக்கரவண்டியும் உள்வட்ட
வீதியால் வந்த டீமோ பட்டாவுமே மோதிக் கொண்டன. இன்று
07.06.2015 காலை...
நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன் எழுதிய மலையகச் சிறுகதை
நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன்
எழுதிய மலையகச் சிறுகதைகளான கூட்டுக்களவாணி நூல் வெளியீட்டில் வரவேற்பில் கலந்து
கொண்டவர்களையும் தொகுப்பாளினி செல்வி இராமர் வத்சலா, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்
சிறுமிகளையும், நூலாசிரியர்...