வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து...
வவுனியா பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் பிள்ளையை கடத்தி கப்பம் பெற்ற சம்பவம் குறித்து வவுனியா காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தகரின் 5 வயதான மகன் கடந்த 9 ஆம் திகதி முன்பள்ளி முடிந்து வீடு...
இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும்,...
“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும்,...
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையானளவு இராணுவத்தினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர்...
யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையானளவு இராணுவத்தினர் மாத்திரமே நிலைகொண்டுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட...
ஆணாக நடித்து, 15 வயது சிறுமியை காதலித்து, கொண்டு ஓடிய யுவதி!
ஆணாக நடித்து, 15 வயது சிறுமியொருவரை காதலித்து, அவரை தன்னுடன் அழைத்து சென்ற 25 வயதான யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் கட்டான பகுதியில் நடந்துள்ளது.
கட்டான, தமின்னகாவத்த பகுதியை...
வித்தியா கொலை 10வது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை!
மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேகநபரானநயினாதீவு இளைஞர் விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் இச் சம்பவத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று காலை பாராளுமன்றக் கட்டிடத்...
தமிழரசுக் கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின்-ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ...
இதுவரை வெளிவராத மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரம்! மேலும் படுகொலை படங்கள் இணைப்பு
வன்னியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், மேலும் புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற...
யார் இந்த ஆனந்தி சசிதரன் ?ஊர் பணத்தை கொள்ளை அடித்து அப்பன் கட்டிய மாளிகையில் வளர்ந்த கிளி அல்ல…...
2009ல் இருந்து ஈழத்தில் நடந்து வரும் அரசியல் போராட்டங்களை கவனித்து வரும் எல்லா அரசியல் அவதானிகளுக்கும் ஆனந்தி சசிதரனின் போராட்ட குணம் தெரிந்திருக்கும்… அடிப்படை அரசியல் விளக்கம் உள்ளவர்களுக்கு ஆனந்தி சசிதரன் யார்...
மைத்திரி ஆட்டம் ஆரம்பம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள பௌத்த ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் செயற்படுகின்றாரா என்ற கேள்வியை கொழும்பு ஊடகமொன்று எழுப்பியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத நல்லிணக்கத்திற்கும், இன ஒருமைப்பாட்டுக்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக புகழாரம்...
ஐ.நா விசாரணைக் குழுவில் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளார்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைக் குழுவின் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு சாட்சியமளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...