வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன- மாவை சேனாதிராஜா
வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இது எங்கனம் சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்...
யாழ், நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் இன்று...
யாழ், நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர் சந்தேகநபர்களில் ஒரு தொகுதியினர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை கடும்...
இராணுவத்தில் இருப்பவர்களில் பலர் எனது நண்பர்கள். எனினும் அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும்- முதலமைச்சர் சீ.வீ....
வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என...
பிரசாந்தனின் அரசியலும் பிள்ளையானின் அரசியலும் மகிந்தவிடம் வாங்கிய எலும்புத்துண்டுடன் சரி
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கள்ள ஆட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு தமிழ்...
கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. 2009 மே...
கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. புலிகளின் பாணியில் இந்திய உளவு நிறுவனமான “ரோ” எப்படி? விளக்குகிறார் எம்.எம்.நிலாம்டீன்.
எதற்காக ரோ நுழைந்தது, எத்தனை...
அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது குழுவை நம்ப...
அயர்லாந்து காதலியை மணம் செய்யும் இலங்கைப் பெண்.விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை. அவரது...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள...
சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில்...
சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ்ப்பணத்தில் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. என திரு மாவை சேனாதிராசா தெரிவுத்துல்லார்
எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா...
எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
காமுகர்கள்...