இலங்கை செய்திகள்

உலகில் அதி பயங்கரமான பிபத்துக்கள் பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம்- காணொளிகள்

  // உலகில் அதி பயங்கரமான பிபத்துக்கள் பலவீனமானவர்கள் சிறுவர்கள் பார்க்கவேண்டாம் Motorcycle Crashes Compilation!!! Posted by MOTO DA STRADA on Wednesday, February 11, 2015

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். இந்த...

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை...

  ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும்...

சிவாஜிலிங்கம் “OUT” அனந்தி “IN”

நாடாளுமன்ற தேர்தல் கனவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பிரபலங்கள் அலையத்தொடங்கியுள்ள நிலையில் குழிபறிப்புக்களும் ஆரம்பமாகியுள்ளது. சம்பந்தன்-சுமந்திரன் தரப்பினது இலண்டன் இரகசிய பேச்சுவார்த்தையினை அம்பலப்படுத்தியதாகத் தெரிவித்து வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசனம் வழங்க...

போதைப் பொருட்களை வைத்திருந்தார் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை...

போதைப் பொருட்களை வைத்திருந்தார் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன்...

தமிழ் தலைமைத்துவத்தில் பிளவை ஏற்படுத்த டொலர்கள் பயன்படுத்தப்படுகின்றன: மாவை குற்றச்சாட்டு

  இலங்கையின் தமிழ் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக சில சக்திகள், தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலர்களை விநியோகிக்கின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்தக்குற்றச்சாட்டை அண்மையில் திருகோணமலையில் வைத்து சுமத்தினார். தமிழர்...

இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென...

  இலங்கையில் வேகமாக பரவி வருகின்ற இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அமைய நடத்தப்படும் ஷரியா வங்கி முறையை தடை செய்ய வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற...

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுக்கு காட்டிக் கொடுக்கிறாரா? கூட்டிக்கொடுக்கிறாரா?

  வட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வட மாகாண...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிட நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நாமல் ராஜபக்ச வேட்பு மனு கோரல் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையில் நயினாதீவில் முக்கியஸ்தர் கைது.

 தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் மேலும் ஒருவரை நேற்று குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். இவரது உடலில் காணப்பட்ட காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவரை கைது செய்தோம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர். நயினாதீவை...