இலங்கை செய்திகள்

படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.

  மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான...

புலம்பெயர் தமிழர் சந்திப்பு! தமிழர்களின் உடனடி தேவைக்கானது மாத்திரமே: சுமந்திரன்

  இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கும் இடையில் லண்டனில் நடைபெறவுள்ள பேச்சு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அல்லது இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பானது அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பேச்சுக்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி தேவைகள்...

உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

  உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து  தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்...

கண்டி பெராதேனிய பூங்கவில் எம் சமூகம் சீரழியும் விதம்

கண்டி பெராதேனிய பூங்கவில் எமது சமூகம் சீரழியும் விதம் இதுதான்…

யாரையும் சரணடையுமாறு கூறவில்லை : அனந்தியின் கருத்தை மறுக்கும் கனிமொழி

மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலலின் மனைவி அனந்தி சசிதரன்...

60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்

  தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான  எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத்...

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சுக்கட்டியில் கையெழுத்து வேட்டை ஆரம்பம்.

    மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையொழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை இன்று(7)ஞாயிற்றுக்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.   முசலி பிரதேச...

வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணி

  வடக்கில் போதைப்பொருள் பாவனையை திட்டமிட்டு பரப்புவதற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பின்னணியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், மிகவும் சூட்சுமமான முறையில் யாழில்...

(வீடியோவில்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான முழுமையான விபரம் -காணொளிகள்

    // (வீடியோவில்) புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான முழுமையான விபரம் (நன்றி.. ஆதவன்)*** எனது "லைக்" பக்கத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்..https://www.facebook.com/ploteranjan?fref=ts Posted by Swiss Ranjan on Saturday, June 6,...