கட்சித்தாவுமாறு தொந்தரவு கொடுக்கும் மனைவி – ஹோட்டலில் தங்கும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ன கோஷம் போட்டாலும் அவரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர முடியாது என முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை...
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்கவுள்ளார்!
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் மகன் அரசியலில் களமிறங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிரானியின் மகன் சவீன் பண்டாரநாயக்க அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல்...
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.-காணொளிகள்
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.
//
புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.
Posted by சின்னுசாமி எடப்பாடி on Monday, June...
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க
வேண்டும்.அதற்கு சிறந்த உதாரணம் வடக்கிலும் கிழக்கிலும் ஊவாவிலும் இருக்கின்ற மாகாண
கல்வி அமைச்சர்களை குறிப்பிடலாம் ஆனால் மத்திய மாகாணத்தில் விவசாயத்துறை அமைச்சராகவும்
தமிழ் கல்விக்கு...
முச்சக்கரவண்டி- டீமோ பட்டா விபத்தில் சிறுவன் காயம்
முச்சக்கரவண்டி- டீமோ பட்டா விபத்தில் சிறுவன் காயம்
வவுனியா உள்வட்ட வீதி சிந்தாமணி பிள்ளையார் கோவிலுக்கு
அருகாமையில் புகையிரத நிலைய வீதியால் வந்த முச்சக்கரவண்டியும் உள்வட்ட
வீதியால் வந்த டீமோ பட்டாவுமே மோதிக் கொண்டன. இன்று
07.06.2015 காலை...
நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன் எழுதிய மலையகச் சிறுகதை
நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இளையகவி பெ. லோகேஸ்வரன்
எழுதிய மலையகச் சிறுகதைகளான கூட்டுக்களவாணி நூல் வெளியீட்டில் வரவேற்பில் கலந்து
கொண்டவர்களையும் தொகுப்பாளினி செல்வி இராமர் வத்சலா, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்
சிறுமிகளையும், நூலாசிரியர்...
வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன- மாவை சேனாதிராஜா
வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு காரணமானவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இது எங்கனம் சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. இவ்வாறு தெரிவித்தார்...
யாழ், நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் இன்று...
யாழ், நீதிமன்ற கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர் சந்தேகநபர்களில் ஒரு தொகுதியினர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்களை கடும்...
இராணுவத்தில் இருப்பவர்களில் பலர் எனது நண்பர்கள். எனினும் அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும்- முதலமைச்சர் சீ.வீ....
வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்: விக்னேஸ்வரன் வலியுறுத்து
புங்குடுதீவு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் காவற்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தை போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படக் கூடாது என...
பிரசாந்தனின் அரசியலும் பிள்ளையானின் அரசியலும் மகிந்தவிடம் வாங்கிய எலும்புத்துண்டுடன் சரி
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு கள்ள ஆட்சியை கிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் செயலகமும் முன்னெடுத்திருப்பதை கவலைக்குரிய விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று இரவு தமிழ்...