கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. 2009 மே...
கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. புலிகளின் பாணியில் இந்திய உளவு நிறுவனமான “ரோ” எப்படி? விளக்குகிறார் எம்.எம்.நிலாம்டீன்.
எதற்காக ரோ நுழைந்தது, எத்தனை...
அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
அடுத்த பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படுவது நிச்சயம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் உண்மையில் பழிவாங்கும் நபர் அல்ல. ஆனால் எமது குழுவை நம்ப...
அயர்லாந்து காதலியை மணம் செய்யும் இலங்கைப் பெண்.விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச்...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை. அவரது...
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவர் சடலமாக மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்படவில்லை என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் கைத்துப்பாக்கி காணமல்போயுள்ளதாக வெளியாகியுள்ள...
சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில்...
சிறிலங்காவின் கொழும்பு சட்டபீடத் தலைவர் திரு தமிழ்மாறன் என்பவர் தமிழரசுக் கட்சி உறுப்பினரும் இல்லை, அவர் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ்ப்பணத்தில் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. என திரு மாவை சேனாதிராசா தெரிவுத்துல்லார்
எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா...
எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
காமுகர்கள்...
படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் கடந்த வருடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கின் நான்காவது சந்தேக நபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு தொடர்பான...
புலம்பெயர் தமிழர் சந்திப்பு! தமிழர்களின் உடனடி தேவைக்கானது மாத்திரமே: சுமந்திரன்
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் புலம்பெயர்வாளர்களுக்கும் இடையில் லண்டனில் நடைபெறவுள்ள பேச்சு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அல்லது இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பானது அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பேச்சுக்களில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி தேவைகள்...
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்...