இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் உண்டா…? வருகிறது சட்டம்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்...

யார் நல்லவர்? மைத்திரியா? – யதீந்திரா (சிறப்பு கட்டுரை)

  நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ முடிவு வெளியாகிவிட்டது. அதாவது, எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின்...

ஒரு தலைவன், எதிர்காலம் பற்றி எந்த அளவிற்கு சிந்திக்கவேண்டும், எப்படியான தொலைநோக்குகளையெல்லாம் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு, புலிகளின் தலைவர் பிரபாகரன்...

    தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி: ஈழ மண்ணில் இந்தியப் படைகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களின் மிக மோசமான அத்தியாயங்கள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னதாக, இந்தியா தொடர்பாக அக்காலத்தில் விடுதலைப் புலிகள்...

பொதுத்தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா....

  பொதுத்தேர்தல் குறித்த முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு அதன் தலைவர் இரா. சம்பந்தனிடம், அதில் அங்கம் வகிக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (சுரேஸ் அணி), டெலோ மற்றும் புளொட்...

பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார்...

  பொலிஸார் தமது கடமைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்திருந்தால் வித்தியா போன்றவர்களின் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். விரோதக் கும்பல்களுக்கு பொலிஸார் துணைபோவதாலேயே யாழ்ப்பணத்தில் மிகமோசமான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவரும்...

சயனைட் குப்பி போராளிகளின் கழுத்தில் தொங்குவதற்கு வழிகோலிய நாள் ஜூன் 5

  ஜூன் 5 ஈழத்தமிழினத்தின் அரசியல் போராட்ட வரலாற்றில் பல பதிவுகளைக் கொண்ட நாளாகும். ஜூன் 5 தான் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய நாளாகும். ஆயுதப் போராட்ட காலத்திலும் பல சாதனைகளை வெற்றிச் சமர்களைக்...

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதியறிக்கை

  காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை தயாரித்து வருவதாக அதன் செயலாளர் ஹோ வாசலகே குணதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இறுதி அறிக்கையை வெளியிட...

20வது திருத்தச்சட்டத்தை கூட்டமைப்பு ஆதரிக்குமா? வட, கிழக்கில் மாத்திரம் இன்றி, சிறுபான்மை மக்கள் நாடெங்கிலும் பரவி வாழ்ந்து...

  புதிய தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியானது என அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் திருத்த சட்டத்தின் ஊடாக வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற ஆசனங்களின்...

இலங்கையில் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி,-சந்திரிக்காவை பின்பற்றுவாரா மைத்திரி?

  இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை  பதவியில் இருந்து தூக்கினார். பாதுகாப்பு , உள்துறை  மற்றும்...

மாயமான வவுனியா பொலிசின் முக்கிய ஆவனங்கள்…..திடுக்கிடும் தகவல்

  ShareTweet+ 1Mail 2012ம் ஆண்டு முதல் காணாமல் போன பொலிஸ் கொன்ஸ்டபிள் எழுதிய இறுதிக்கடிதம் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தின் மூலம், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்ற வலுவான ஐயம் ஏற்பட்டுள்ளது. ஒஹியா வனப்பகுதியில் சில தினங்களின்...