திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இரகசியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா,?
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இரகசியகோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா, முகாமொன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு அந்த முகாமுக்கு கோத்தா முகாம் எனப் பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த19...
ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன், கிங்கோரா பகுதியில் இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கடந்த...
பதவிக்காலத்தை நிறைவு செய்து டோக்கியோவுக்கு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுதுவர்
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து டோக்கியோவுக்கு திரும்பும் இலங்கைக்கான ஜப்பான் தூதுதுவர் நொபுஹிட்டோ ஹொபோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து அவர்...
புதிதாக அமைச்சர்கள் நால்வர் ஒரு பிரதியமைசர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில்...
புதிதாக அமைச்சர்கள் நால்வர் ஒரு பிரதியமைசர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு 01. லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன –...
ஒன்றா இரண்டா மூன்று நாளில் 150,000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம்.
ஆறு ஆண்டு காலம் அல்ல அறுபது ஆண்டு காலம் சென்றாலும் எங்களின் ரணங்களும் வலிகளும் ஆற போவதுமில்லை, மாற போவதுமில்லை. தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை...
நாம் அனைவரும் ஒன்றுபட்டு போதைப் பொருள் பாவனையை ஒழிக்கத் திடசங் கற்பம் பூணவேண்டும். அதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின்...
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் நடந்தவண்ணம் உள்ளன.
ஒரு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மனித நேயமிக்க எவரும் ஜீரணிக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துவதாக...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச்...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொன்னம் பெரும ஆராச்சிகே என்பவர் யாழ். காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து...
எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்...
எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று படுகொலை செய்யப்பட்ட...