ஒன்றா இரண்டா மூன்று நாளில் 150,000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம்.
ஆறு ஆண்டு காலம் அல்ல அறுபது ஆண்டு காலம் சென்றாலும் எங்களின் ரணங்களும் வலிகளும் ஆற போவதுமில்லை, மாற போவதுமில்லை. தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு அரசாங்கம் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கி நீதியை நிலை நாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை...
நாம் அனைவரும் ஒன்றுபட்டு போதைப் பொருள் பாவனையை ஒழிக்கத் திடசங் கற்பம் பூணவேண்டும். அதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின்...
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் நடந்தவண்ணம் உள்ளன.
ஒரு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மனித நேயமிக்க எவரும் ஜீரணிக்கமாட்டார்கள் என்பதை உணர்த்துவதாக...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து...
மைத்திரியின் ஆட்சிக்காலத்தில் சமூக சேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதயன் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்குமாறு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச்...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண...
அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொன்னம் பெரும ஆராச்சிகே என்பவர் யாழ். காங்கேசன்துறை நலன்புரி நிலையத்தில் வைத்து...
எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்...
எமக்கு காசு பணம் தேவையில்லை. எமது தங்கையின் உயிரைவிட எமக்கு காசு பணம் பெரிதல்ல. தங்கையை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று படுகொலை செய்யப்பட்ட...
2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
wherecoolthingshappen.com என்ற சுற்றுலா பயணிகளுக்கிடையில் பிரபல இணையத்தளமான இப்பட்டியலை வெளியிட்டிருந்தன.
இலங்கையின் சிறந்த விடுதியான 98 Acres...
ஜனாதிபதி தடைவிதித்தும் 15 இரசாயன கொள்கலன்களை விடுவித்தது யார்?
சிறுநீரக நோய்க்கு காரணமான இரசாயன பொருளொன்று 15 கொள்கலன்களில் சட்டவிரோதமாக தருவிக்கப்பட்டுள்ளது. இவற்றை விநியோகிக்க ஜனாதிபதி தடைவிதித்துள்ள போதும் சுங்க திணைக்கள அனுமதியின்றி அவை விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா...
கைதானவர்களின் விடுதலைக்கு வவுனியா சட்டத்தரணிகள் உதவவேண்டும்
விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இனிமேல் எழுகை பெறுவது முடியாத காரியம் என்பது உறுதியாகிவிட்டது. எனினும் விடுதலைப் புலிகள் மீது தாளாத பற்றுக் கொண்டவர்கள் அவர்களின் மீள் எழுகையை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றனர்.
அதேநேரம் விடுதலைப்...
ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஆணாக வேடமிட்டு பெண்ணொருவரை திருமணம் செய்து, அவருடன் 8 வருடங்கள் குடும்பம் நடத்திய பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
30 வயதான இந்த பெண்ணின் உண்மையான பெயர் குசும் தசாநாயக்க எனவும் அவர் கசுன்...