இலங்கை செய்திகள்

சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா...

வித்தியாவை கடத்திய “விதம் மற்றும் நேரம்” வெளியானது….

சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது. இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...

தீவகத்தில் மீண்டும் கொடுமை, சிறுமியைச் சீரழித்த காமுகன் தலைமறைவு.

யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 23 வயது இளைஞனால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்த 13 வயதுச் சிறுமியொருவர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (26) மீட்கப்பட்டுயாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை...

ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை...

ஒரு வருடமும் இரு மாதங்கள் வயதுடைய குழந்தையொன்றை கொலை செய்த தந்தைக்கு நேற்று புதன்கிழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீர்கொழும்பு பிட்டிப்பனை பிரதேசத்தில் வசிக்கும்...

நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது...

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார்....

இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத...

தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

தாம் சுயநினைவிழந்திருந்த போது தமது இரத்தம் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தின் 49 வயதான பெண் ஒருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இனந்தெரியாத ஒருவர் அல்லது பலர் தமது இரத்தத்தை எடுத்ததாக...

தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து...

சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார். அவர் மரணிப்பதற்கு...

07 வயதுச் சிறுமி கூட்டு வன்புணர்வு! கிளிநொச்சியில் சம்பவம் அச்சத்தில் மக்கள்.

கிளிநொச்சி  சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி...

பொதுத் தேர்தலொன்றை நடத்துவது குறித்து இதுவரை யாரும் தமக்கு உத்தியோகபூர்வமாக அறியத் தரவில்லை. ஆயினும் எவ்வேளையிலும் பொதுத் தேர்தலொன்றை...

    பொதுத் தேர்தலொன்றை நடத்துவது குறித்து இதுவரை யாரும் தமக்கு உத்தியோகபூர்வமாக அறியத் தரவில்லை. ஆயினும் எவ்வேளையிலும் பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் இடாப்புக்களின்...