இலங்கை செய்திகள்

ரவுடிகளுக்கு தீர்ப்பு வழங்க மீண்டும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால்...

  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம்...

யாழ்.குடாநாட்டில்கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

  யாழ்.குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இரணைமடுக் குளத்தில்...

தேனீர் கொடுத்த பின்னர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொலை… வெளிவரும் உண்மைகள்.

  பின்னர் சரணடையச் சென்ற விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட அரசியல்துறை போராளிகளும் 25000 இற்கும் மேற்பட்ட பொதுமக்களும் சரணடையவுள்ளனர் என்ற செய்தி தெரியப்படுத்தப்பட்டு சர்வதேச நாடுகளின்...

வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல்.

  வன்னியில் வலுக்கட்டாயமாக காணாமல் செய்யப்பட்டோர் விடயத்தில் புதிய அரசிலும் நீதி செத்துவிட்டது. வைத்தியகலாநிதி சி. சிவமோகன் சாடல். 2009 இறுதி யுத்தத்தின் முடிவில் உறவினரின் கண்ணுக்கு எதிரே ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், உறவினர்களின் முன்னே கைது...

“பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதியளித்த மஹிந்த அரசு, தற்போது பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து தமது அரசியலுக்கான...

  "பெண்களை துஷ்பிரயோகம் செய்வதற்கு அனுமதியளித்த மஹிந்த அரசு, தற்போது பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வைத்து தமது அரசியலுக்கான ஒட்சிசனைப் பெற முயற்சிக்கின்றது'' - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையிலேயே...

“விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!” இதற்கு மைத்திரி அரசே என்ன பதில்?

  விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்! லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர். இந்த படுபாதக...

யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றவாளிகளை இனங்கண்டு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

  யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார். யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக...

வித்தியாவின் தாயைக் கண்டார் மைத்திரி-வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெற்றிலை கொடுத்து வரவேற்றார்.

    யாழ்.மாநகர சபை மைதானத்தில் காலை 10.15 மணியளவில் உலங்கு வானூர்த்தி மூலம் வந்திறங்கின ஜனாதிபதியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெற்றிலை கொடுத்து வரவேற்றார். அங்கிருந்து யாழ்.வேம்படி மகளீர் கல்லூரிக்கு சென்று யாழ்.பாடசாலை மாணவ மாணவிகளை...

பாடசாலை மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என வடக்கு முதல்வர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

  நீதிமன்ற வளாகம் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுள் பாடசாலை மாணவர்களும் உள்ளனர் எனவே அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு மாணவர்கள், ஆசிரியர்கள், வடக்கு முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக...

மைத்திரியை எச்சரிக்கும் மகிந்த -காணொளிகள்

  மைத்திரியை எச்சரிக்கும் மகிந்த -காணொளிகள்