யாழ் வேம்படிக்கு விஜயம் மேற்கொண்ட மைத்திரி புங்குடிதீவுக்கு விஜயம் செய்யாதாது ஏன்? மக்கள் விசனம்- 17 பாடசாலைகளை...
பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடார்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றத்தின் ஊடாக உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வலியுறுத்தியூள்ளார்
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் மீள எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...
காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம்.
காமுகர்களை காப்பாற்றும் திட்டத்தில் ஈடுபட்ட சிறுவர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலாவின் கானொளியை படத்தில் காணலாம்.
சிறுவர் விவகாரங்களுக்கு பொறுப்பாக இருக்கும் இவர் நேற்று முன்தினம் கொழும்பில் வித்தியாவின் கொலை தொடர்பாக தனது எதிர்ப்பலைகளை...
சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச...
சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த-...
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை
அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில்...
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில்...
புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..
1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம்...
வித்தியாவின் புகைப்படங்களை பிரபலப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவியின் புகைப்படங்களை பிரபலப் படுத்துவதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வித்தியாவின் புகைப்படங்களை...
யாழ். நீதிமன்ற சூழலில்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும்
யாழ். நீதிமன்ற சூழலில் அமைதிக்குப் பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைதான 129 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். புங்குடுதீவு மாணவியின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுப் புதன்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற...
வித்தியாவுக்கு நீதி கோரி கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக ‘நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்’ ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
நேற்றிரவு 7.00...
மைத்திரியுடனான எழுதப்படாத ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படும்: சுமந்திரன்
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசுடன் எழுதப்படாத உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் அதனை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். பொதுத் தேர்தலுக்கு முன் அந்த உடன்படிக்கை என்ன...
மஹிந்தவின் அரசியல் மீளுயிர்ப்பும் உள்ளக விசாரணைப் பொறிமுறையும்- வி.ரி. தமிழ்மாறன்
= வி.ரி. தமிழ்மாறன்
தமிழ் மக்களது அரசியற் கவனம் தற்போது வேறு திசைகளில் திருப்பப்பட்டு வருகின்றது. வட மாகாணசபை நிறைவேற்றிய இனப்படுகொலைத் தீர்மானத்துடன் ஆரம்பித்த சர்ச்சை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கை...