இலங்கை செய்திகள்

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக...

  புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...

பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4...

  பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவரின் விஜயம் அமையவுள்ளது. இதன்போது...

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லைபுலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி

  புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழக்கனவு பலிக்காது: ஜனாதிபதி மைத்திரி இராணுவத்தினர் தொடர்பில் நம்பிக்கையோடு செயற்படுவதுடன்  அவர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் நடவடிக்கை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதி மைத்திரிபால...

விடுதலைப்புலிகளின் நீதி, நிர்வாகம் வரவேற்கத்தக்கது. அந்த நடைமுறை இருக்குமாயின் இலங்கையில் காமுகர்களுக்கு இடம் இருந்திருக்காது.

  புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. ( ஆடி 1993 எழுதப்பட்டது...

வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள்-வித்தியா கொலையில் “HD கமரா” சிக்கியது.

  வெளிநாடுகளில் பல பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அங்கே சென்று குடியேறும் சில தமிழர்கள் கூட அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன் நிலையில் தான் சுவிசில் இருந்து குமார் என்னும்...

கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் இலங்கையில் கிரீஸ் மனிதன் என்றொரு மர்ம மனிதனின் அட்டகாசம்...

  இலங்கையில் கிரீஸ் மனிதன் என்றொரு மர்ம மனிதனின் அட்டகாசம் குறித்து, தமிழன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சிறப்பு நிகழ்ச்சி.... காணொளிகள்

வித்யாவின் பிரிவு காமுகர்களுக்கும் அரசாங்கத்திற்கும் விழிப்பினை ஏற்படுத்தட்டும்! – ந.சிவசக்தி ஆனந்தன்

  மானுடமே வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாக அமைந்துவிட்ட புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையைக் கண்டித்து, கடந்த 21.05.2015 அன்று மல்லாவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

‘சிங்கள மக்களின் மனசு நோகாமல்’ வேலை பார்க்கும் சம்பந்தன்-சுமந்திரனுக்கு வரும் தேர்தலில் ‘தமிழ் மக்கள்’ தீர்ப்பு வழங்குவார்கள்!- ஒபாமாவுக்கான...

  தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு...

சிரேஷ்ட் பொலிஸ் அதிகாரி ஒருவர் வயோதிப தாயை நோக்கி, � உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும்� என அதட்டலாக...

  வித்தியாவுக்கு நீதிகேட்டு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் "உங்கட ஆம்புளைகளை நீங்கதான் பார்த்துக்கொள்ளணும் - அதட்டலாக கூறிய பொலிஸ் அதிகாரி மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்குப் பகுதியில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று...