இலங்கை செய்திகள்

கிறீஸ் மனிதன் தொடர்பில் மகிந்தவும் கோத்தாவும் விசாரிக்கப்பட வேண்டும் எங்களை அனுப்பியது இலங்கை அரசு : மர்ம மனிதன்...

  மர்ம மனிதன் பிண்ணனியில் கோத்தாபாய   இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சூடுபிடித்திருக்கும் சர்ச்சைக்குரிய விடயம் இந்த மர்மமனிதன் விவகாரம். கிறீஸ் யக்கா (பேய்), கிறீஸ்மனிதன், அல்லது மர்ம மனிதன் என்ற பெயரோடு நாட்டுக்குள்...

ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவில்லையென ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரோஜினி (20) என்பவரே காணாமல் போயுள்ளார். இவரது தாயார் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். கடந்த...

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம்- “புளொட்”..!!

  மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர்...

சட்டம் தொடர்பில் பேசும் ரணில் UNP காலத்தில் டயர் போட்டு எரித்தீர்களே அப்போது இந்த சட்டம் எங்கே போனது?

  புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் பொலிஸார் தமது கடமையை சரிவர செய்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானதாகும். அதை மக்கள் விளங்கிக்கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது நிலைமைகளை மேலும்...

புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது....

  புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது மிகவும் கேவலமானது; படு அசிங்கமானது. இந்தப் படுகொலை மிலேச்சத்தனமானது; சமூகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலானது எனத் தெரிதுள்ளார் தமிழ்த் தேசியக்...

கடைசியாக காதலிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞன் தற்கொலை

    குருநாகல், ஹொரதபொல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரணதுங்க முதலிகே தனுஷ்க ரொஷான் என்ற 21 வயதான இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த இளைஞனின் பெற்றோர் இருவரும் வெளிநாட்டில் பணி புரிந்து...

முளங்காவில்லில் 3.5 மில்லியன் செலவில் பேரூந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் ஆரம்பம் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்…

முளங்காவில்லில் பேரூந்து நிலையம் அமைக்கும் செயல்த்திட்டம் ஆரம்பம் - வடக்கு போக்குவரத்து அமைச்சர்... கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் ரூபா 3.5 மில்லியன் செலவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து...

ஜயன்திபுர பிரதேசத்தில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர்.

பொலன்னறுவை, ஜயன்திபுர பிரதேசத்தில் காருடன் இராணுவ ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகியுள்ளனர். உயிரிழந்த இருவரும் கணவன் மனைவி என தெரியவந்துள்ளது.எனினும் இவர்களின் இரு பிள்ளைகள் காயங்களுடன் உயிர்...

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம்! நவீன் திஸாநாயக்கவிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் எழுந்த பாலியல் லஞ்சம் தொடர்பான விசாரணை அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம் நடப்பதாக குற்றச்சாட்டுகள்...

நிதிமோசடி தொடர்பான பொலிஸார் துருவிதுருவி விசாரிக்கத் தொடங்கியதும் கோத்தபாய முன்னாள் விமானப்படை தளபதி எயர் மார்சல் ரொசான் குணதிலக...

  இப்பொழுது எல்லாம் ஏதாவது விசாரணைகள் என்றால் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச பதறுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை நிதிமோசடி...