ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில்...
ஒன்பது ஆண்டு காலத்திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்ணுக்கு திரும்பியுள்ளனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்தவர்கள் ஆனந்த கண்ணீர் மல்கினர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான், மணல்சேனை,...
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி...
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம் ஒரு இருட்டறை அல்ல.- பிரபல்ய சட்டத்தரணி சிற்றம்பலம்.
//
சட்டம் ஒரு இருட்டறை என்று ஊர்வலத்தில் கத்திக்கொண்டு போகலாம். ஆனால் சட்டம்...
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் அநுராதபுரம் சிறையில் அடைப்பு!
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 129 சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளுள் ஒருவரான சுவிஸ் நாட்டு இலங்கைப் பிரஜை சசிகுமார் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில் நேற்றைய தினம் வன்முறை கும்பல்...
கட்டாக்காலி நாய்களின் உணவுக்காக ஒரு மில்லியன் ரூபா செலவு செய்த மகிந்த அரசு -அமைச்சர் கயந்த கருணாதிலக்க
கொழும்பு நகரப்பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நாய்களுக்கு உணவளிக்க 10 இலட்சத்து 9 4 ஆயிரத்து 294 ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் செலவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் புண்ணியத்திற்காக அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டவர்கள்.- ஊடகப் பேச்சாளர் டிலான்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர்...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த...
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித்...
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை...
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம்...
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
//
வித்தியாவின் கொலையில் சம்பந்தப்பட்டோர் அடித்து கொல்லப்பட வேண்டும்-செல்வம் -MP
Posted by Thinappuyalnews on Thursday, May 21, 2015
//
வித்தியாவின் கொலையில்...
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை...
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய பத்துப் பேருக்கும் பொது மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும்...
யாழ் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்தது யார்?(காணொளி)
நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற மோசமான வன்முறை
சம்பவங்களுடன் தொடர்புடைய 127 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். புங்குடுதீவு சிறுமி படுகொலையுடன் தொடர்புடைய மகாலிங்கம் சிவகுமார்...