இராணுவ புலனாய்வாளர்களால் தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்ட கலாச்சராத்தின் வெளிப்பாடே வித்தியாவின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை.
இராணுவ புலனாய்வாளர்களால் தமிழர் தேசத்தில் சிதைக்கப்பட்ட கலாச்சராத்தின் வெளிப்பாடே வித்தியாவின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை.
20.05.2015 புதன்கிழமை புதுக்குடியிருப்பு நகர வர்த்தக சங்கம், புதக்குடியிருப்பு ஆட்டோ சங்கம் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன்...
வன்முறைகளை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்:-:
தந்தை செல்வநாயமோ தேசியத் தலைவர் பிரபாகரனோ இங்கே இன்றில்லாத காரணத்தினால் ... ஆனாலும் எமது நீதியரசரான முதல்வர் இங்கிருந்தபோதும்........
அனைவருமே கபடதார சுயநல அரசியலுக்காக, தங்களது தொடர்ச்சியான இருப்பிற்கான, செயற்பாட்டை மட்டுமே...
புங்குடுதீவு மாணவிக்கான நீதி போராட்டத்தை வன்முறையாக்கியது யார்? கூட்டமைப்பு கண்டனம்
புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி நடைபெற்று வந்த அமைதிப் போராட்டங்களைக் களங்கப்படுத்தும் வகையில் வன்முறைகளைத் தூண்டி விடுவதில் சிலசக்திகள் ஈடுபட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
இன்று 20.05.2015 காலை...
யாழ் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு -25 பேர் இதுவரை பொலிசாரால் கைது
யாழ்.நீதிமன்ற வீதியில் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடத்துமாறு பொலிஸாருக்கு யாழ்.நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவு கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு நிமித்தம் பொலிஸார் நீதிமன்ற வீதியில் தடை ஏற்படுத்தியுள்ளனர்.இதனைக்...
தண்ணீர்ப் பிரச்சினையால் மாவிலாறில் ஆரம்பித்த இறுதிப் போரானது நந்திக்கடலில் நிறைவடைந்தது. இவ்வாறான ஒரு காலம் மீண்டும் இங்கு உருவாக...
இலங்கையில் மூவின மக்களுக்கும் இடையிலான ஒற்றுமை பிற்காலத்தில் இல்லாமல் போனதாலேயே விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அபிவிருத்தியில்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள்...
புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள்.-காணொளிகள்
புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் 13.05.2015 அன்று கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அது தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்கேந நபர்கள் நீதிவானிடம் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலம்..
கட்டப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலம்..
கொழும்பு வாழ் சட்டத்தரனி வீ.ரி தமிழ்மாறன் அவர்கள், புங்குடுதீவில் வித்தியாவை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தி கொலை செய்த சமூகவிரோதிகளுக்கு பணமும் மதுபானமும் வாங்கிக்கொடுத்து வன்புணர்வை ஊக்குவித்த சுவிஸ்பிரஜையை சட்டத்தில்...
இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு...
இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு கூறப்பட்டது !!
40 இலட்சம் வாங்கி புங்குடுதீவு கொலையாளியைத் தப்பவைக்க முயன்ற தமிழ்மாறன் கைது
40 இலட்சம் வாங்கி புங்குடுதீவு கொலையாளியைத் தப்பவைக்க முயன்ற தமிழ்மாறன் கைது செய்யப்பட்டான். இவன் கொழும்புக்கு குற்றவாளியைக் கொண்டு சென்று தப்ப வைக்க முயன்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யார் இந்தத் தமிழ்மாறன்
கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட...