வித்தியா கொலையும் திடுக்கிடும் தகலவல்களும் -ஆபாச அந்தரங்க வீடீயோக்கள் பொலிசார் கைவசம்
புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா எட்டுப் பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டாள்.
இது தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கையில்,
புங்குடுதீவைச்...
வவுனியாவில் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- தேசியத்தலைவர் பிரபாகரனை நெஞ்சில் நிறுத்திய அரசியல் தாய்
வவுனியாவில் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்!
முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட, காமக்கழுகுகளால் கொத்திக்குதறப்பட்ட உரிமைப்போராளி, ஊடகப்போராளி ‘இசைப்பிரியா’ உள்ளிட்ட பல ஆயிரம் பெண் விடுதலைப் போராளிகளை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் படைப்புலனாய்வாளர்களின் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் முள்ளியவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுகூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படைப்புலனாய்வாளர்களின் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் முள்ளியவாய்க்காலில் உயிர்நீர்த்தவர்களின் நினைவுகூறும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று பிற்பகல் 4.00மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளாவட்டவானில் நடைபெற்றது.
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு...
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல்!முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பிரதான நிகழ்வுகள் முற்பகல் 10 மணிக்கு வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தலைமையில்...
எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள்
எனது பரம்பரையிலுள்ளவர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம் பெற்ற கட்சி கூட்டத்தில்
கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பரம்பரை பரம்பரையாக...
3 நாட்களுக்கு முன் வித்தியா! 3 மாதத்துக்கு முன் சரண்யா!
வன்னியை சேர்ந்த 16 வயதுடைய சரண்யா எனும் பாடசாலை மாணவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இது தொடர்பிலான விபரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சரண்யா பெற்றோரை...
புலிகளின் மூத்த போராளி பாலகுமாரனும் மகனும் மற்றும் ஒருவரும் இராணுவத்தின் பிடியில்:-
பிரான்ஸ்சிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரம்...
அனுப்புக Home, Srilankan News
புலிகளின் சைனட் எதனால்..? வெளிவராத வாதங்கள்..! சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி
நாம் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள், இது விரும்பி ஏற்கப்பட்டது அல்ல, இதனால் இதனை சகலரும் புரிவார்களா...? சைனட் எதனால் எம் இளைஞர்களிடம்..! என வினா எழுப்புகிறார் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா
முள்ளிவாய்க்காலை குறை கூறுவதற்கு...
மங்கள சமரவீர-தேர்தலின் பின்னர் இரு பிரதமர்கள்!!
அடுத்த பாராளுமன்றத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.
தேர்தலினால்...
மஹிந்த, மெரியட் ஹோட்டல் மர்மங்கள்!
டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டல் நிலோனா கோபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம்கூட மஹிந்தவுக்கே சொந்தம் என்று சொல்லப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இப்போது வரை முற்றாக நிராகரித்து வருகின்றார்.
டுபாயில் உள்ள மெரியட்...