மாணவி கொலையில் நடந்தது என்ன? சந்தேகநபர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்!!
புங்குடுதீவு மாணவி கூட்டுவல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டமைக்கு மாணவியின் தாயாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என அறிய வருகிறது. இதனாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார். இதனிடையே அவர் பலரால் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார் எனத்...
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 14ம் திகதி மரணித்த சுந்தரம் சதீசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 14ம் திகதி மரணித்த சுந்தரம் சதீசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சுந்தரம் சதீஸ் இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல ஆண்டுகள் போராடி...
தழிழ்ஈழ விடுதலைப்புலிகளின் சிறப்பு மாணவர் அணி இந்தியாவில் அஞ்சலி நிகழ்வு
தமிழினப் படுகொலை நினைவேந்தல் அணிநடைப் பயணம்#மாற்றம்மாணவர்இளையோர்இயக்கத்தினரால் சென்ன மேரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது, உணர்சசி பாவலர் காசியானந்தன் உட்பட நூற்றுக்கு அதிகமான உணர்வாளர் கலந்துகொண்டனர்
...
போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள்...
போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
புங்குடுதீவில்...
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடமிருந்து ஓர் அன்பான வேண்டுகோள்!
எமது மக்களுக்காகவும்,எமது தாய்மண்ணுக்காகவும் எமது சுகபோகங்களைத் துறந்து எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விடுதலைப் படையில் இணைந்து எமது இனத்திற்கென்றொரு தனித்தேசத்தை உருவாக்குவதற்காக எமது உள்ளம்,உயிர்,உடல்,உடமை அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியோடு...
வில்பத்து காட்டை அழித்து குடியிருக்கவில்லை. தமது நீண்டகால பூர்வீக நிலங்களில் காடுமண்டியிருப்பதையே சுத்தம் செய்கிறார்கள்.
அண்மைய வாரங்களில் வில்பத்து காடழிக்கப்படுவதாக தென்னிலங்கை இனவாத ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பிரசாரங்களின் தொனி- பாரம்பரிய இயற்கைகாட்டை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மக்கள் குடியிருக்கிறார்கள் என்பதே. வில்பத்தை அண்டிய மறிச்சுக்கட்டியில்...
கட்சி, கொள்கை வேறுபாடுகளை மறந்து மே 18 அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்வோம். -சிவசக்தி ஆனந்தன் அறைகூவல்.
நாளை (18.05.2015 அன்று) காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்காலிலும், மாலை 3.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்திலும், வடக்கு கிழக்கின் ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறவுள்ள எமது உறவுகளுக்கான நினைவுகூரல் நிகழ்வில்...
பாராளுமன்றத் தேர்தல்! மும்முனைகளில் தாக்குதலுக்கு தயாராகும் கூட்டணி கட்சிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பிரதான கட்சிகள் மூன்று கூட்டமைப்புக்களில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இம்முறை பொதுத் தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐக்கிய தேசியக்...
செத்த வீட்டு அரசியல் – நடராஜா குருபரன்:-
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மரணம் அனைவவரையும் உலுக்கியுள்ளது. அதிர்வுகள் தொடர்கின்றன. உயிருக்கு உயிரானவளின் மரணம் தந்த வலியால் பெற்றவரும் உற்றவரும் துடிக்கின்றனர். முள்ளிவாய்க்காலில் சுமந்த வலியை நினைவு கூரும் மாதத்தில் மீண்டும் ஒரு...