இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளை நினைவுகூரமுடியாது என்றால், அரச பயங்கரவாதிகளை நினைவு கூர முடியுமா?- சுரேஷ் பிரேமச்சந்திரன்

    இவ்வருடம் யுத்த வெற்றி விழா கொண்டாடப்படமாட்டாது. மாறாக பிரிவினைக்கு எதிரான தினமே கொண்டாடப்படுமென அரசு அறிவித்துள்ளதெனில் நாளை மறுதினம் 19 ஆம் திகதி மாத்தறையில் அரசு என்ன விழாவை கொண்டாடவிருக்கிறது என யாழ்....

வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்த போது அவளது பிறப்புறுப்பில் இருந்து குருதி...

   வித்தியாவைக் கடத்திக் கொண்டு சென்று அவளது ஆடைகளைக் கழற்றுவது முதல் கற்பழித்த போது அவளது பிறப்புறுப்பில் இருந்து குருதி வழிவது தொடங்கி அவளைக் கொலை செய்வதுவரை தொலைபேசியில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்துள்ளார்கள் அவளைக் கற்பழித்த...

சற்று முன்னர்(இரவு 9.30) வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் வீட்டுக்கு சென்ற முல்லை காவல்துறையினர் , முள்ளி...

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை முல்லை நீதி மன்ற உத்தரவை ரவிகரனிடம் ஒப்படைத்தது போலிஸ். Inbox x Ranenthiran Ravikaran <ranenthiran@gmail.com> 10:32 PM (1 hour ago) to bcc: me Tamil English Translate message Turn off for: Tamil சற்று முன்னர்(இரவு 9.30) வடமாகாணசபை உறுப்பினர்...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு

  முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு, உலக நாகரீகத்தின் ஒரு அசிங்கம் வைத்திய கலாநிதி சி.சிவமோகனின் உளப்பகிர்வு முள்ளிவாய்க்கால் வரை வஞ்சக வார்த்தைகளால் ஏமாற்றப்பட்ட எமது மக்கள் கொலைகளம் என்று தெரியாது அங்கே சிறைப்பட்டுக் கொண்டார்கள். நயவஞ்சகர்கள் தங்களால்...

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர்...

  தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன்...

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு இரத்த சாட்சியம்!

  தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 34 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ்...

பிரசன்ன டி சில்வா பிரித்தானியா வந்தால் கைது செய்யப்படுவார்.

  பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். ...

ஜெகத் டயசை தூதராக ஏற்றுக்கொண்டதற்கு எதிராக வழக்குத்தாக்கல்.

  சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன ஜேர்மனி நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளவரும் போர்க்குற்றம்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான நீலப்படையணி வேறு பெயரில் இயங்கவுள்ளது.

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான நீலப்படையணி வேறு பெயரில் இயங்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நீலப்படையணி என்ற இளைஞர் அமைப்பு கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினை...

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநயாகர் சமல் ராஜபக்‌ஷ நேற்றுக் கையொப்பம் இட்டார் என்று நாடாளுமன்ற...

  நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநயாகர் சமல் ராஜபக்‌ஷ நேற்றுக் கையொப்பம் இட்டார் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். இதன் அடிப்படையில் நேற்றிலிருந்து (15.05.2015) 19ஆவது...