“நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை-நிமால் சிறிபால...
"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமைவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கூட்டு அரசுக்கு இனி அவசியம் இல்லை. எனவே, பிரதான தனிக் கட்சியே ஆட்சியமைக்க வேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமால்...
மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிடின் கதிரை...
மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதமர் வேட்பாளராக நிறுத்தாவிடின் கதிரை அல்லது சக்கர சின்னத்தில் களமிறங்குவார் என தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன....
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! நாளை சனிக்கிழமை...
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இது...
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணி.
புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர். மாணவி படுகொலைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பெண்களின்...
இராணுவ வெற்றிகளை முன்வைத்து நடத்தப்படும் வெற்று அரசியலின் சிங்களத் தந்தை மகிந்த ராஜபக்ச. இராணுவ வெற்றிகளை மட்டுமே வைத்துக்கொண்டு...
இராணுவ வெற்றிகளை முன்வைத்து நடத்தப்படும் வெற்று அரசியலின் சிங்களத் தந்தை மகிந்த ராஜபக்ச. இராணுவ வெற்றிகளை மட்டுமே வைத்துக்கொண்டு பத்து வருடங்கள் ராஜபக்ச குடும்பம் முழு இலங்கையையும் சூறையாடியது. இதற்கெல்லாம் துணை சென்ற...
யுத்த்தால் நாம் இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிர்கூட அழிக்கப்படக் கூடாது. பாடசலை மாணவியின் கொலை செய்தியில்...
யுத்த்தால் நாம் இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிர்கூட அழிக்கப்படக் கூடாது. பாடசலை மாணவியின் கொலை செய்தியில் அமைச்சர் பா. டெனிஸ்வரன்
எமது தமிழ் மக்கள் யுத்தத்தினால் கொல்லப்பட்ட பின்பு தற்போது ஒரு சுமுகமான சு10ழலில்...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்:
யாழ்.புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் பூதவுடலுக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மாணவர்களின் ஊர்வலத்துடன் வித்தியாவின் பூதவுடல் மயானத்தை நோக்கிச் செல்கிறது.
வித்தியாவிற்கு கண்ணீர் வெள்ளத்தில் இறுதி வணக்கம்
புங்குடுதீவின் மண்ணில்...
110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடிய தாத்தா வெங்கடேசன்
தனது 110வது பிறந்தநாளை தனது மனைவி 101வயது ஆனந்தாயி மற்றும் குடும்பத்துடன் கொண்டாடினார் இந்த ஸ்ட்ராங் தாத்தா வெங்கடேசன். பேரன், பேத்திகளுடன் தனது 111வது பிறந்தநாளை ஏழைகளுக்கு அன்னைதானம் வழங்கியும், கேக் வெட்டியும்...
வடக்கு, கிழக்கு தமிழர்கள் யுத்தத்தில் இறந்த உறவுகளை நினைவு கூரலாம்- எந்த தடையும் இல்லை- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்த பகுதியிலும் தமிழர்கள் யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்களது உரிமை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...
புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.
புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா (18) என்ற மாணவிக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவர் கூட்டு வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கருதுகிறார்கள். இதன்மூலம், கும்பலொன்று திட்டமிட்ட ரீதியில் இந்த கொடூரத்தை...