இலங்கை செய்திகள்

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத்...

  சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. தற்போது, முல்லைத்தீவு படைத் தலைமையகத் தளபதியாகப் பணியாற்றும் அவர், சிறிலங்கா இராணுவத்தின்...

சரத் டி ஆப்ரூ மற்றும் ஈவா வணசுந்தர ஆகிய இரண்டு நீதியரசர்களும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று...

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தாக்கல் செய்த மனுவின் மீது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து அரசியல் மற்றும் சட்டவல்லுநர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படுகிறது. தம்மை கைது செய்யக்கூடாது என்று கோரி கோத்தபாய...

தற்போதைய அரசாங்கம் சட்டத்தை மதிப்பதுடன், நீதிமன்ற தீர்ப்புக்களில் தலையீடு செய்வதில்லை.விஜயதாச ராஜபக்ச

தற்போதைய அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு மதிப்பளித்து செயற்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் சட்டத்தை மதிப்பதுடன், நீதிமன்ற தீர்ப்புக்களில் தலையீடு செய்வதில்லை. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல்...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்னும் இரண்டு வாரக்காலப்பகுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 70 மில்லியன்...

புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.

சகல அரசியல் கட்சிகளினதும் யோசனைகள் உள்ளடக்கப்பட்ட புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் அடுத்த வாரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. 20வது சீர்த்திருத்தத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஆராய்ந்து...

இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும்...

  இவ்வருடப் பிற்பகுதியில் இலங்கை வருவேன் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலமாக வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் எம். எல். ஏ. எம்....

    கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் குறித்து எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலான...

பத்து வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர் இன்று வட மாகாண...

கடந்த 2013ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபோதும் அது கட்சி அரசியலுக்காக வழங்கப்பட்டதாகவும் அதனால் கட்சி அரசியலுக்கு உடன்படாதவர்கள் நியமனத்தின்போது நிராகரிக்கப் பட்டதாகவும் கிளிநொச்சி மாவட்ட தொண்ட ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பத்து...

இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – புவியியல் நிபுணர்

       இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக...

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தன்னை கொடுமைப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தன்னை கொடுமைப்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுபாயில் மெரியடர் ஹோட்டல் தன்னுடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை ஒன்றிலே...