நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகம்!!! எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார் “அமெரிக்காவின் அன்பு முகம்...
நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகம்!!! எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார்
"அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்"
இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது...
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி “மக்கள் அழுத்தப்...
காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள பூர்வீக நூதனசாலையை இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட வகையில் மாற்றியமைக்கக் கோரி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி "மக்கள் அழுத்தப் போராட்டம்" ஒன்றினை இன்று நடத்தியது. காத்தான்குடி நகரசபை முன்பாக இன்று புதன்கிழமை காலை...
அல்லைப்பிட்டி மண்டைதீவு வீதி சுமார் 50 வருடங்களாக திருத்தங்கள் இன்றி காணப்படுவதால் மேற்படி கிராமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்....
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி - மண்டைதீவு போன்ற கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை பல்வேறு துறைரீதியாக காத்திரமான பங்களிப்பை மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் காலம்காலமாக கொடுத்து வருகின்றனர்.
இருந்த போதும் இந்த கிராம மக்களின் அவசிய...
நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கள சமரவீரவிடம் 100 கோடி நஷ்டஈடு கோரும்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வா ஊடாக...
ஸ்ரீலங்காவின் உயர் மட்ட வரிசையில் உள்ள நபரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி -சர்வதேச புலனாய்வு சேவை எச்சரிக்கை
ஸ்ரீலங்காவின் உயர் மட்ட வரிசையில் உள்ள நபரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி -சர்வதேச புலனாய்வு சேவை எச்சரிக்கை
இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக...
169 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள்! விரைவில் கைது செய்ய நடவடிக்கை
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் 169 பேருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிடம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களில் 31 பேருக்கு எதிராக...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் – வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்…
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகச்தர்களுடன்னான விசேட ஒன்றுகூடல் - வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் கலந்துகொண்டார்...
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம்...
தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான நியாயமான ஒரு...
தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் அவர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய சம அந்தஸ்துடனான நியாயமான ஒரு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள...
மன்/ குஞ்சுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளுக்கான ஆசிரியரை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியும்,...
மன்/ குஞ்சுக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகளுக்கான ஆசிரியரை ஒழுங்குபடுத்தும் நிகழ்ச்சியும், அம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.ஜெயசீலன்...
ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! – யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள்மாநாட்டில் தீர்மானம்
ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! - யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள்மாநாட்டில் தீர்மானம்
யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின்...