யாழ்.பல்கலையில் இராணுவ மற்றும் பொலிஸ் CID
யாழ்.பல்கலைகழகத்தினுள் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட இடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை கேள்வியற்ற இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் பல்கலைகழகத்தினை சூழ்ந்துள்ளனர்.
அத்துடன் சில புலனாய்வாளர்களும் பல்கலைகழக வளாகத்தினுள்...
முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு.
முள்ளிவாய்க்காலில் பொலிசார்,புலனாய்வாளர்கள் திடீரென குவிப்பு.
படையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டு பாதீக்கப்பட்ட மக்களுக்கே அதிகளவில் காணிகள் முசலி பகுதியில் வழங்கப்பட்டுள்ளது – குனைஸ் பாறுக் (வன்னி...
வில்பத்து சரணாலயபகுதியில் சட்டவிரேமாக முஸ்லீம் மக்கள் காணிகளை அபகரித்துள்ளனர் என்ற விடயம் நாட்டில் பெரும் பிரச்சினைக்குரிய விடயமாக பேசப்படுதை கண்டிக்கும் முகமாகவும் காணிகள் ஏவ்வாறு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்பதினை தொழிவுபடுத்தும் ஊடகவியலளர் மகாநாடு...
வட கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவில்லை – கி.துரைராஜசிங்கம்
வட கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவில்லை என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வடகிழக்கில் மீள் குடியேற்றம் முழுமையாக இன்னும் நடைபெறவில்லை ஒரு நாட்டில் போர் நடைபெற்று முடிந்ததும்...
இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்வை விதைக்க வேண்டும் – பா.அரியநேத்திரன்
தமிழர்களது பாரம்பரியம், கலை, கலாச்சாரங்களை தொடர்ச்சியாக தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் இளைஞர்கள் மத்தியில் தமிழ்த் தேசிய உணர்வு ஊட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அதன்மூலம் தான் நாம் எமது...
மைத்திரி அறியாமல் செய்த தவறை சுட்டிக்காட்டும் ஆங்கில ஊடகம்
புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியை பொறுப்பேற்கும் போது முன்னாள் ஜனாதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு பதிலாக தனக்கு விசுவாசமான, மிகவும் நெருங்கிய ஒருவரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்துவது வழமையான ஒரு விடயம்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
மிலிபான்டை பார்த்து மஹிந்தவும் பழக வேண்டும் – சம்பிக்க அறிவுரை
பிரித்தானிய தொழில் கட்சித் தலைவர் எட் மிலிபான்ட் தேர்தலில் தோல்விகண்டு பதவி விலகியதைப் போன்று, இலங்கை அரசியல்வாதிகளும் நடந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முரண்பாடுகள்...
‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் அழைக்கின்றனர்.
காலம்: 18.05.2015 திங்கள் கிழமை, காலை 10.00 மணிக்கு
இடம்: வவுனியா நகரசபை மண்டபம்
கூட்டுப்படை பலம் - கூட்டுச்சதியை பிரயோகித்து, ‘ஒன்றரைக்கிலோமீற்றர்கள்’ நீரேந்து நிலப்பரப்புக்குள் ‘ஐந்தரை இலட்சம்’ மக்களை முடக்கி, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களுடனும்,...
கோட்டாவிற்கு இன்னுமொரு இடி! உயர் நீதிமன்றில் அதிரடி.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றில் நேற்று (11) மனுவொன்றை தாக்கல் செய்தது அறிந்ததே,
தன்னை கைது செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் தன்னுடைய அடிப்படை மனித உரிமை...
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண...
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். இவருடன் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்....