இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளில் உள்ள துறைகள் என்னென்ன

  [image_தரைப்படை 1. சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி 2. ஜெயந்தன் படையணி 3. இம்ரான் பாண்டியன் படையணி 4. யாழ் செல்லும் படையணி 5. புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி 6. சோதியா படையணி 7. அன்பரசி படையணி 8. மாலதி படையணி 9. சிறுத்தை படையணி 10.தரைக்கரும் புலிகள் படையணி 11.பொன்னம்மான் கண்ணி...

பேரினவாத அரசுக்ளோடு ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் வாக்குப் பொறுக்கிகளில் முக்கியமனவரானார்.

  மகிந்த அரசின் ஊழல் சாம்ராஜ்யத்தில் சொத்துக் குவித்தவர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். மைத்திரி அரசிற்கு முன்னைய அரசுகள் அனைத்தோடும் ஒட்டிக்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் அவரது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் மக்களின் அவலத்தை...

வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம்

  வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம் // Posted by Passaiyoor St Antonys Globe on Monday, May 11, 2015

ஞானசார தேரர் நாட்டுக்குத் திரும்பியவுடன் அவரை விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யுமாறு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் நேற்று உத்தரவு...

  பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விமான நிலையத்தில் வைத்தே கைதுசெய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக கடந்த...

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயப் பகுதியில் நேச்சர் றிசோட் என்ற உல்லாச விடுதியை உருவாக்கி வைத்திருக்கிறது. வடக்கின் பொருளாதாரத்தை தமதாக்க...

சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கென இராணுவம் உல்லாச விடுதியொன்றை நடத்தி வருகிறது. இராணுவம் இதனை வடக்கு மாகாண சுற்றுலாத்துறையிடம் கையளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர்...

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை நாளைமறுதினம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்துக்...

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை நாளைமறுதினம் புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமான தேர்தல்...

– பொய்யான விலாசத்தை வழங்கிய கோத்தபாய: இண்டர்போல்மிக் 27ரக விமானக்கொள்வனவு செய்தி தொடர்பில் சண்டேலீடரும் கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்பை...

  பொய்யான விலாசத்தை வழங்கிய கோத்தபாய: இண்டர்போல் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிக் 27 ரக விமானக் கொள்வனவின் போது லண்டனில் உள்ளதாக கூறப்பட்டு வழங்கப்பட்ட முகவரி பொய்யானது என்று சர்வதேச பொலிஸான இன்டர்போல் அறிவித்துள்ளது. இன்டர்போலின்...

முல்லைத்தீவில் தொடரும் சிவில் பாதுகாப்பு பிரிவின் மக்கள் விரோத செயற்பாடுகள். நல்லாட்சிக்கு இவை தேவைதானா? வைத்திய கலாநிதி சி.சிவமோகன்...

  யாழ் மருத்துவ  சங்கத்தின் பூரண ஆதரவுடன் 09.05.2015 சனிக்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டம் கோட்டை கட்டிய குளத்தில் உள்ள அ.த.க பாடசாலையில் இலவச மருத்துவ முகாம் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சபை...

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்…

  தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை. எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை...

மஸ்கெலியாவிற்கு இன்று வருகை கல்வி இராஜாங்க அமைச்சரும் தந்த மலையக மக்கள் முண்ணணியின் அரசியல்

  மஸ்கெலியாவிற்கு இன்று வருகை  கல்வி இராஜாங்க அமைச்சரும் தந்த மலையக மக்கள் முண்ணணியின் அரசியல் பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதகிருஸ்ணன் அவர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. செய்தி தொலைநகல் மூலமாக...