இலங்கை செய்திகள்

இலங்கையில் இயங்கும் 7 இரகசிய சித்திரவதை முகாம்கள்.

சித்திரவதைகளுக்கெதிரான ஐ.நா மன்றக் குழுவின் ஜெனிவா அமர்வின்போது, இலங்கையில் ஏழு இரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்குவதாகத் தெரியவந்துள்ளது. இலங்கை இராணுவமும் - அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும், இந்த இரகசிய முகாம்களை நடத்தியதாகவும்...

புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருந்தனவா?

யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும், மக்கள் மனதில் பிரபாகரன் இருக்கின்றார் என்ற பிரச்சாரம், இன்னமும் மங்கிவிடவில்லை. அவர் இறந்தும் வாழ்கிறார் என்று ஒரு தரப்புக் கூறும் அதே நேரம், பிரபாகரன்...

13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில் வவுனியாவில் வன்னியின் விடுதியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியின் சந்திப்பின் பின்...

பொலிஸ் அறிவித்தல் யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள்- பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

    பொலிஸ் அறிவித்தல்யாழ் நகரில் மீட்கப்பட்டுள்ள பாரிய குண்டுகள் தற்போது செயலிழக்கப்பட உள்ள காரணத்தினால் மணிக்கூட்டு வீதி ,விக்டோரியா வீதி,வைத்திய சாலை பின் வீதி என்பவை தற்காலிகமாக மூடப்படுவதாகவும். பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்   ...

மகிந்த ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பியின் மேதின உரை

  இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் மே தினக்...

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து மன்னார் ஆயர் குரல் கொடுத்து வந்துள்ளார் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களை மேற்கோள்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசியிடம் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள அமெரிக்க...

உள்நாட்டு விசாரணைக்கு நிபுணத்துவ உதவி வழங்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை

  போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் இலங்கை  அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள...

வட மாகாண சபைக்கு முழு­மை­யான அதி­கா­ரங்­களை வழங்கி தமது சொந்த இடங்­களை இழந்து அநா­த­ர­வான அப்­பாவி தமிழ் மக்­களின்...

  வட மாகாண சபைக்கு முழு­மை­யான அதி­கா­ரங்­களை வழங்கி தமது சொந்த இடங்­களை இழந்து அநா­த­ர­வான அப்­பாவி தமிழ் மக்­களின் காணி­களை மீள கைய­ளிப்போம்.மேலும் நாட்டில் இனங்­க­ ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதே எமது அரசின் பிர­தான...

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் கட்டமைப்புக்களிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே தற்போது...

  சந்தேகத்துடன் எதிர்பார்க்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் எதிர்பார்ப்புக்களை பொய்ப்பிக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே கடினமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 212 வாக்குகளால் 19ஆவது...

தமிழர்கள் நாம் தலை சாய்ந்ததாக சரித்திரமில்லை! விழ விழ எழுந்தவர்கள் ஈழத்தமிழர்கள்!

  சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப்...