அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 757 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்....
இலங்கை அரசியலில் சர்வதேச நாடுகள் ஒருபோதும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை- வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்...
முரண்பாடான அரசியலைக் கடைப்பிடித்தே தமிழர்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் காலத்துக்குக் காலம் இழந்து வந்துள்ளோம்'' - என்று இணைந்த வடக்கு - கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை...
யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு கிராமத்தில் கற்ப்பூர உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு… வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் திறந்து...
யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் 01 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அக்கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கோடு...
இலங்கையின் அணைத்து மாவட்டங்களிலும் தொழிளாலர் தின கொண்டாட்டம்
சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றன. யாழ்.நகரில்... வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் யாழ்.நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றன. நல்லூர் பகுதியில்...
மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிபடுத்திய...
தினப்புயல் ஊடகம் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த நாளில் பேறுபெற்று வாழ வாழ்த்துகின்றது.
தொழிலாளர்கள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை பெற்றுத் தருபவர்களே! அதனூடாகப் பார்க்கின்றபொழுது விவசாய வர்க்கமானது ஒரு நாட்டின் பாரிய பொருளாதார...
தொழிலாளர் தினம் தொடர்பில் வடமாகன அமைச்சர் சத்தியலிங்கம்.
உலகம் முழுவதும் இந்த தொழிலாளர் தினமானது கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வடகிழக்கில் உள்ள மக்கள் பாரதூரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கம் அவர்களுடைய அனைத்து அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் இந்த தொழிலாளர்...
இரு தேசிய இனங்கள் ஒரு நாடு: TWO NATIONS IN ONE COUNTRY: சீ.வீ.கே.சிவஞானம்:-
தமிழரசுக்கட்சியின் மதிப்பார்ந்த தலைவனாக விளங்கிய தந்தை செல்வநாயகம் அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இந்த விடயத்தை ஆராய்வது காலப் பொருத்தமானது எனக் கருதப்படுகிறது.தமிழ்பேசும் மக்களின் அரசியல் வரலாற்றில் 'தமிழ்த் தேசிய இனம்' என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண நாளில்...
19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்
19ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமையினால் கிடைக்கும் நன்மைகள்அனைத்து இலங்கையருக்கும் அரச நிறுவனங்களில் குடியுரிமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் பாதுகாத்தலினூடாக தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளும் உரிமைஜனாதிபதி பாராளுமன்றத்தில் பொறுப்பு கூறுவதனூடாக மக்கள் அதிகாரத்தை உறுதிபடுத்தல்-மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை...
தேர்தலில் போட்டியிட அமெரிக்க குடியுரிமையை கைவிடும் கோத்தபாய
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாது என 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், இரட்டை குடியுரிமை பெற்றவர்களான கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் விரைவில் அரச வேலைவாய்ப்பை வழங்கக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. 2012 ஆம்...