ஜனாதிபதித் தேர்தலின்போது மக்களிடம் இருந்து வழங்கப்பட்ட ஆணையை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றியுள்ளார்-இரா. சம்பந்தன்
19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்...
19ஆம் திருத்தச் சட்டநிறைவேற்றம்: ஜனாதிபதிக்கு பிரிட்டன் வாழ்த்து
இலங்கை அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டெளரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால...
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் பற்றி தவறான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை சிவராம் ஆரம்பிக்கவில்லை,-துரைரத்தினம்,
தான் சார்ந்த சமூகம் விடுதலைபெறவேண்டும் என்பதில் அக்கறையுடன் தனது ஊடகப் பணியை செவ்வனவே மேற்கொண்டவர் ஊடகவியலாளர் டி.சிவராம் – பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்
ஊடகத்துறையில் அரும்பெரும் பணியாற்றிய தாரக்கி என்று அழைக்கப்படும் டி.சிவராம் அவர்கள்...
எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம்...
எந்த ஜனாதிபதிகளும் மாற்றம் செய்யாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களில், 19வது திருத்தச் சட்டம் மூலமாக மாற்றம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக சிறப்பான நபர் என்பதை செயலில் ஒப்புவித்துள்ளார்...
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தம் ஜனநாயகத்தை ஏற்படுத்தும்!– இரா.சம்பந்தன்
அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்...
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வகையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சட்டம் உள்ளடக்க
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றம் செல்லக் கூடிய வகையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமையை பெற்ற இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்கு கோருவதற்கு முடியாது என்ற சரத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதி...
தான் சார்ந்த சமூகம் விடுதலைபெறவேண்டும் என்பதில் அக்கறையுடன் தனது ஊடகப் பணியை செவ்வனவே மேற்கொண்டவர் ஊடகவியலாளர் டி.சிவராம் –...
ஊடகத்துறையில் அரும்பெரும் பணியாற்றிய தாரக்கி என்று அழைக்கப்படும் டி.சிவராம் அவர்கள் பலவருடங்களாக ஊடகத்துறையில் தடம்பதித்து வந்தவர். அவருடைய நினைவு தினம் 28.04.2015 அன்று ஆகும். ஆனால் 29.04.2015 அன்று அவருடைய அவருடைய நினைவு...
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர வேண்டுகோள்
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக
சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில்...
நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி- ஜனாதிபதி!
19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் 3/2 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை நாட்டு மக்கள் பெற்ற வரலாற்று வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின் கருத்து வெளியிட்டபோதே அவர்...
வடபகுதி ஊடகவியலாளர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்தீவிர விசாரனையின் பின் விடுவிப்பு
வடமாகாணத்தை சேர்ந்த 4 ஊடகவியலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு தெமட்டகொடையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரனைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
வவுனியா மாட்டத்தின் சிறேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம், மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் என்.ஜே.பொலிஸ்டஸ்...