இலங்கை செய்திகள்

இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க ஐ.நா. வேண்டுகோள்.

  இலங்கை தமிழர் உள்பட 10 பேரின் மரண தண்டனையை நிறுத்திவைக்க இந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் போதைபொருள் கடத்தல் வழக்கில் இலங்கை தமிழர் உள்பட 10 பேருக்கும் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி ஐ.நா....

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்த வருடாந்த நாடக விழா வெகுவிமரிசையாக...

   யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 'ஹூவர்' அரங்கில், மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிறீகரன்,மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி குருபரன்...

மைத்திரிபாலவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் காவல்துறையின் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின்...

ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிறர் கையில்…

ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில்...

மாணவர்கள் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி...

  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே...

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைக்க வடமாகாணசபை சிறப்பு நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைப்பதற்கு வடமாகாணசபையால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நினைவாலயம் அமைக்கப்பட இருக்கும் இடம் அண்மையில் கள ஆய்வுக்கு...

பௌத்த துறவிகள் அரசியலில் குதித்து உண்ணாவிரதம் மேற்கொள்வது கோமாளித்தனாமனது…

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். 19வது திருத்தத்தை எல்லாக் கட்சிகளும்...

வாயைப் பிளந்த மங்கள சமரவீர…

சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு,...