இலங்கை செய்திகள்

மகிந்தவின் கோட்டையில் மைத்திரி- அம்பாந்தோட்டை பிரதிநிதிகளின் முதலாவது மாநாடு

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.இன்று முற்பகல் இம்மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித்...

அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கல்!!! நடுக்கடலில் பேச்சுவார்த்தை!!

  A+A- சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு,...

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்! 6.5 ரிக்டர் அளவில் – பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

  நேபாளத்தில் இன்று காலை 6.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று தாக்கிய நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் மிகவும் மோசமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக...

மாற்றம் செய்யப்பட்ட தேசிய கொடி பயன்பாடு இனவாதத்தின் உச்சகட்டம் – பா.உ. அரியம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிறுபான்மை இனத்தவரை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அகற்றப்பட்ட தேசிய கொடியினை முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஏந்தியிருந்தமை இனவாதத்தின் உச்சகட்டமாகவே தாம்...

பறிக்கப்பட்ட அர்ஜூனவின் பதவி: இரகசியத்தை வெளியிட்ட பிரசன்ன

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே 2009 ஆம் ஆண்டு தன்னை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

பாராளுமன்றம் செல்லும் பசில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார். நிதிமோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து...

30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? புதிய...

    இலங்கையில் ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன (6,217,162 – 51.28%) தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை (5,768,090 – 47.58%)...

19 ஆவது அரசியலமைப்பு மாற்றங்கள் ஊடாக ஊடகவியலாளர்களை சிறைவைக்கக்கூடிய வகையில் சரத்துக்கள் உள்ளடக்கம்!

  ஊடகவியலாளர்களைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தக்கூடிய சரத்தை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு வழங்கப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சட்டண அரசியல் விவாத...

மன்னார் மடுக்கரையில் இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி பலி

  மன்னார் மடுக்கரை மல்வத்ஓயா ஆற்றில் இளைஞன் ஒருவன் மூழ்கி பலியாகிய சம்பவம் ஒன்று  வியாழக்கிழமை  நடைபெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் முகமட் நசீன் வயது (18) என அடையாளம் காணப்பட்டுள்ளார் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டடு...

புலம்பெயர் உறவுகளே! இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்- அரியம் எம்.பி

புலம்பெயர் உறவுகளே! இலங்கைக்கு தற்போதைக்கு வரவேண்டாம்- அரியம் எம்.பி புதன்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காட்டை சேர்ந்த சவுதியில் தொழில் புரியும் ஒருபிள்ளையின் தந்தையான ரகுபதி...