இலங்கை செய்திகள்

நாடாளுமன்றை எந்த சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கு ஏதுவான நிலையில் வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  நாடாளுமன்றை எந்த சந்தர்ப்பத்திலும் கலைப்பதற்கு ஏதுவான நிலையில் வர்த்தமானி அறிவித்தல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவையேற்படும் போது, எந்த நேரத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து விடக் கூடிய வகையில் திகதியிடப்படாது வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. திகதியையும்...

தமிழரசு கட்சி, தமிழ் மக்களை எங்கே கொண்டு செல்லப் போகிறது? – யதீந்திரா

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும் ஆண்டுகள் கழிந்தனவேயன்றி, முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை....

கூட்டமைப்பின் தலைமை 19க்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் : வன்னி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டாக...

  புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.   கூட்டமைப்பின் தலைமை 19க்கான ஆதரவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் : வன்னி மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டாக கோரிக்கை.  புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு...

மயூரனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி!

  இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரனனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகமான பீ.பீ.சி இதனைத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த தமிழரான அவர், 2006ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இந்த...

மகிந்த மகா கெட்டவன் – என்னை ஆபாசமாக வர்ணித்து படுக்கைக்கு அழைத்தவன்!! சந்திரிக்கா அதிர்ச்சித் தகவல்கள்

  மகிந்தவை இனி அரசியலில் ஒரு போதும் வரவிடப் போவதில்லை. அவனை நான் பிரதமராகக் கொண்டு வந்தது மிகத் தப்பு. ஜனாதிபதியாக அவன் வந்தவுடன் அவன் முதலில் செய்த வேலை எனக்கு தொலைபேசியில் அழைப்பு...

மன்னார் மாவட்டத்தை அண்மித்த பகுதி யில் ரிசாடுக்கு எவ்வாறு 3000 ஏக்கர் காணி?…

  மன்னார் மாவட்டத்தை அண்மித்த பகுதியில் 3000 ஏக்கர் காணி அமைச்சர் ரிசாட் பதியூதினின் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனவின் தலைமையகத்தில் நேற்று...

திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியமில்லை

  லஞ்சம் மற்றும் ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  நாட்டில் தற்போது நிலையான அரசாங்கம் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.  100 நாள் வேலைத்...

ரிஷாத் பதியுதீனின் அமைச்சில் பல கோடி ரூபா நிதி மோசடியாம்!

  அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சில் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக ஒரு சிங்கள இணையம் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. உண்மைக்கு மாறான அந்தச் செய்தியை படித்தவுடன் அதிர்ச்சியடைந்த நான்,...

போரில் பிரபாகரன் இறக்கவில்லை- “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்

  போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து  பிரபாகரன்  தலையில்  சுட்டுக்கொல்லப்பட்டு  மரண தண்டணை  நிறைவேற்றப்பட்டதாக  “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல்  வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட  போரில்  இராணுவத்தினரிடம்  சரணடைந்து  கடும்...

சித்தப்பாவிடம் அப்பாவிற்கு தெரியாமல் ஓடிய நாமல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியாரான பசில் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து பசில் வந்த சமயத்தில், அது பற்றி மகிந்தவிடம் கேட்டபோது, “அப்படியா.. பசில் வந்துள்ளாரா? என ஆச்சரியமாக கேட்டிருந்தார். இந்த...