இன்று மஹிந்தவின் கேள்வி.
தான் உட்பட தனது குடும்பத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் வேலைத்திட்டமொன்றை இந்த அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறு இந்த அரசாங்கம் நடந்துகொள்ளுமளவுக்கு தான் செய்த...
இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க...
இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க முன் வந்ததில்லை ஆனால் முதற் தடவையாக ஜனாதிபதியொருவர் அவ்வாறு முன் வந்திருக்கிறார் ஆனாலும்...
எனக்கு எதிராக அரசியல் ரீதியாக சேறுபூசும் நோக்கிலேயே இந்த விசாரணைகள் நடத்தப்படுகின்றன- கோட்டாபய ராஜபக்ஷ
‘பொலிஸ் நிர்வாகத்தின் கீழ், இந்த நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் ரீதியாக நபர்களை வேட்டையாடும் பணியை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்’ என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர்...
வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும்
நிகழ்வு
யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக முள்ளந்தண்டு வடம்
பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த உதவித் தொகை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று
23-04-2015 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு
பாதிக்கப்பட்டவர்களுக்கான...
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்- ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய...
இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர்...
இலங்கை அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்.பி...
 
//
Posted by Newsfirst.lk tamil on Thursday, April 23, 2015
அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை, அவர்கள் கண்மூடித்தனமான ஆதாரங்களை குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை
நானோ அல்லது எனது குடும்பத்தை...
இன்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆழ்த்திய விசேட உரை – அலரிமாளிகையில் அன்று...
இன்று இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆழ்த்திய விசேட உரை நான் ஜனாதிபதியாக பதவியேற்று 100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில் உங்களிடம் பேச ஆவலாய் உள்ளேன்....
கோத்தபாய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அவன்ட்கார்ட், லக்ன லங்கா...
“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர்...
படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
‘தராக்கி’ மற்றும் ‘எஸ்.ஆர்’ ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே...
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில், அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு...
சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் 29ஆம் திகதி அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் நினைவு கூரப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு...