பதவியைப் பிடித்த பான் கீ மூன்
2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர்...
நாதியற்ற தமிழன்..!
உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும்...
ஜனாதிபதி மைத்திரி விசேட உரை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி,...
தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத்தானே தனித்து மேற்கொள்ளும் கலம் மக்ரே!
இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான...
புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும்! சென்னை சென்ற யாழ். மாணவர்கள் வேண்டுகோள்
அரசியல்வாதிகள் அல்லாத, மீனவர்கள் அல்லாத மாணவர்களது வருகை இது! இலங்கை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் விமான நிலையச் செயல்பாடுகள் குறித்த பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தனர்.
கல்வியின் அவசியத்தின் ஒரு பகுதியாக இந்தப்...
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு இடையூறு – அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவின் செயற்பாடுகள் கல்விச்சேவைக்கு
இடையூறு - அதிபர் தனபாலசிங்கம் குற்றச்சாட்டு.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் அதிபர் தனபாலசிங்கம்
அவர்களுக்கு வடமாகாணசபை பழிவாங்கும் நடவடிக்கையாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக
குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட...
மகிந்த மற்றும் குடும்பத்தினர் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்திய இராணுவ அதிகாரி
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திய விமானப் பயணங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் பாரிய தொகையை இராணுவ அதிகாரி ஒருவர் செலுத்தியுள்ளதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி...
மைத்திரியும் மஹிந்தவும் நாட்டின் நன்மைக்காக இணைந்து கொள்ள வேண்டும்!- கோத்தபாய ராஜபக்ச
நாட்டின் நன்மைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய...
சொந்த மண்ணுக்கு 25 வருடங்களின் பின் திரும்பிய தாயின் சோகம்
வலி. வடக்கு மீள்குடியேற்றத்திற்காக நடக்கும் எல்லா கவனயீர்ப்பு போராட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறோம். இடம்பெயர்ந்து 25 வருடங்கள் சகலவற்றையும் இழந்து 15ற்கும் மேற்பட்ட வாடகை வீடுகளில் வாழ்ந்து உழைக்கும் சம்பளம் வீட்டு வாடகைக்கே போதாத...
பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது-மஹிந்த
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கம்பஹாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர்...