ரணில் கூட்டமைப்பை உடைக்க சதி! “CV”
நாம் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பாரிய விருட்சத்தின் கொப்புகளாவோம். கொப்புக்களை வெட்டி மரத்தை அழிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசுவதனைத் அனைவரும் தவிர்க்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்...
குடும்பத்தோடு அழிப்பேன் ! அஸாத் சாலியை அச்சுறுத்திய மஹிந்த !
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரை குடும்பத்துடன் அழிக்க போவதாக அன்றைய அரசாங்க தரப்பின் உயர்மட்டம் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட முஸ்லிம் தலைவரை தொடர்பு கொண்ட அன்றைய அரசாங்கத்தின்...
தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – – ஜெனிவாவில் மாநாடு
தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு
67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை...
சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!
சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழரை அடைத்து வைத்து பட்டினி போட்டு வதைத்துக் கொல்லும் தமிழக அரசு!!!
போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை...
போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
(கடைசிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து கடும்...
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை இன்று சந்திக்கும் மைத்திரி, மஹிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இன்று உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
மேல் மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.
ஜனாதிபதியின் சந்திப்பு இன்று...
தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்-தமிழ் தேசிய இளையோர் அமைப்பு
எங்கள் ஊர் பாட்டன்
இப்படித்தான் சொன்னான்
"தம்பி"
பேரளவில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால்
கொள்கைகள் கருத்துக்களில்
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமடா தம்பி.
அது மட்டுமல்ல மாகாணசபை உறுப்பினர்களும்
அப்படியே தான்.
சம்பந்தன் சுமந்திரன் ஒரு கருத்து
சுரேஸ்பிரேமச்சந்திரன் இன்னோர்கருத்து
பிள்ள ஆனந்தி 'சிவாஜிலிங்கம் மற்றுமோர்கருத்து
மன்னாரில் டொனீஸ்வரன் தனித்த முடிவு
ஆரோகரா...
மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை கடலில் இருந்து விமானத்தின் காற்றாடி ஒன்று மீனவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேசாலை கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளனர்.
இதன்போது மீனவர்களின் வலையில்...
கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ தலைமையக பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
குறித்த இராணுவ தலைமையக பணிகளுக்கான நிதிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கட்டடத்துக்கான சரியான மதிப்பீடு கிடைத்த...
ஐ.நாவின் அமைப்பு அகதிகளைத் திருப்பியனுப்பும் முயற்சிகள் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.
இலங்கையிலிருந்து தமது அரசியல் கருத்துக்கள் காரணமாகவும் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகவும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய நாடுகள் முனைப்புக் காட்டுகின்றன. அண்மைக் காலங்களில் தமிழ்...