வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரால் சிதம்பரபுர காணி வேறொரு நோக்கத்திற்காக அளவீடு செய்யப்பட்டு துண்டுகளா பிரிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் சத்தியலிங்கம்
வவுனியா சிதம்பரபுர மக்களை பார்வையிட்டார் வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம்
வவுனியா சிதம்பரபுர நலன்புரி நிலையத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு காணி வழங்க
கோரி மாவட்ட செயலகத்தின் முன்பாக நேற்றையதினம் (08-04-2015)
ஆர்ப்பாட்டம் ஒன்றில்...
யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார்.
ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார்.
23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டு சம்பந்தமான விசாரணைகள் குறித்து ஜூன் மாத இறுதியில் விபரங்களை அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த...
மாந்தை மனிதபுதை குழி தொடர்பான வழக்கு யூலை 6க்கு ஒத்திவைப்பு
மாந்தை புதை குழி தொடர்பான வழக்கு கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஐh ஆசீர்வாதம் கிரேசியன் வழக்கினை எதிர்வரும் யூலை...
உலகெங்கும் இருந்து இயக்கத்தின் அங்கத்தவர்களும் இலங்கையிலிருந்து மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாடு...
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாபிரிக்க கிளை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு கல்விப் பணியின் பலனை அறுவடை செய்யும் அற்புதமான நிகழ்வை தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தியது.
தமிழ் மொழி...
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண...
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள நலன்புரி நிலைய காணிகளை அங்கு வாழும் மக்களுக்கு விரைவில் பிரித்து வழங்குவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்
சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் – மன்னார் மறைமாவட்ட...
மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் - மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. இழிநிலை அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை என...
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
யாழில் தூயநீருக்காக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாள் தொடர்ந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் அரச அதிபர் வேதநாயகம் நேரடியாக சென்று தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததனைத் தொடர்ந்து...
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்வது என்பது வரலாற்றுச் சாதனை அதுவே தமிழினத்தை குழிதோன்றிப் புதைப்பதற்கு சமமானது.
கடந்த கால போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை என்ற...