செம்மரங்களை வெட்ட வந்தார்கள், சுட்டுக்கொன்றார்கள். இதில் என்ன தவறு?
நடந்தது என்ன? – ஐ விட்னஸ் சேகர் பேட்டி
கடந்த 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலைப் பொழுது.. கர்ணகொடூரமாகத்தான் விடிந்திருக்க வேண்டும், அந்த 20 குடும்பங்களுக்கும்..!
செடிகொடிகள், சிறு விலங்குகளை வதைத்தால் கூட குய்யோமுறையோ எனக்...
திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...
திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச குடும்பத்தினர் புதையல்...
“சர்ச்சைக்குத் தீர்வுகாண விக்னேஸ்வரனால் முடியும்”
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் முரண்பாடொன்று நிலவுகிறது. அண்மையில் யாழில் இடம்பெற்ற வைபவமொன்றில், பாடசாலையில் மாணவர்கள் சண்டையிட்டு கோவித்துக் கொள்வது போல் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொள்ளாது, பேசாது...
எல்.ரீ.ரீ.ஈ நான்கு மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றிருந்தது ஈழப் போரில் ‘சொல்லப்படாத கதை’ – சரத் பொன்சேகா
, யுத்தத்தின் இறுதி வருடங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு அங்கத்தையும் வெளிப்படையாக போட்டுடைத்தார், அவற்றை கூறுகையில் இராணுவத்தின் வெற்றிக்குப் பின்னால் மறைந்துள்ள உண்மைகள் என்று அவர் தெரிவித்த சிலவற்றையும் அங்கு வெளிப்படுத்தினார்.
அப்போது இருந்த...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல்...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவேன் என ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் விவாத...
“கைப்பாவை போல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த கையோடு பதவியை விட்டு...
"கைப்பாவை போல் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 நாள் வேலைத்திட்டம் முடிவடைந்த கையோடு பதவியை விட்டு விலகவேண்டும். இல்லாவிடின் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்." - இவ்வாறு பொதுபலசேனாவின் கலகொட அத்தே...
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எட்டு கிராமங்களில் தையிட்டி தெற்கு கிராமத்தை பார்வையிட நில உரிமையாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
ஏனைய ஏழு கிராமங்களிலும் 423 ஏக்கர் நிலப்பரப்பையே...
தழிழரசு கட்சியை பலப்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோள் முன்னால் இலங்கை வங்கியின் வவுனியா மாவட்ட கிளையின் சிரேஸ்ட...
தழிழரசு கட்சியை பலப்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோள் முன்னால் இலங்கை வங்கியின் வவுனியா மாவட்ட கிளையின் சிரேஸ்ட முகாமையாளர் மாசிலாமணி றோய் ஜெயக்குமார் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய
சிறப்பு பேட்டி
இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்!!
தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரச நியமனங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளை...